விசேட செய்தி
|
செய்திகள்
இரணைமடு குளத்தில் மீன்பிடி – சிறிலங்கா படையினர் தொடர்ந்தும் அனுமதி மறுப்பு
03. 09. 2010, (வெள்ளி) [தமிழீழ நேரம் 11:11]
இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்து வருவதாக சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடுக் குளத்தில் மீன்பிடி நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக தடைப்பட்டுள்ளன. இங்கு மீளவும் மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
முதல்நிலைப் பாதுகாப்பு எல்லையை விரிவுபடுத்துகிறது சிறிலங்கா – முள்ளிக்குளத்தில் பிராந்திய கடற்படைத் தலைமையகம் திறப்பு
03. 09. 2010, (வெள்ளி) [தமிழீழ நேரம் 11:09]இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக இந்தியா மேலும் உதவிட வேண்டும் ‐ ரணில் விக்கிரமசிங்க
03. 09. 2010, (வெள்ளி) [தமிழீழ நேரம் 10:53]சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் தமிழ் எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும் கோரிக்கை
03. 09. 2010, (வெள்ளி) [தமிழீழ நேரம் 10:50]“சிறீமாவின் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்தோரின் பிள்ளைகள் எனது ஆட்சியையும் கவிழ்க்க சதி” என்கிறார் மஹிந்த!
03. 09. 2010, (வெள்ளி) [தமிழீழ நேரம் 10:47]மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினோம்: செல்வராஜா
03. 09. 2010, (வெள்ளி) [தமிழீழ நேரம் 4:19]
வடக்குக்கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீளகுடியேற்றம் மற்றும் அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவுடன் தாம் பேச்சு நடத்தியதாகவும் அதுகுறித்து அவர் கவனம் செலுத்துவதாக தெரிவித்ததாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராஜா தெரிவித்துள்ளளார்.
அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க ஐ.தே.கட்சியின் இன்னொரு உறுப்பினரும் தயார்!
03. 09. 2010, (வெள்ளி) [தமிழீழ நேரம் 4:16]நீதிப்பயணத்திற்கு நாம் தமிழர் வாழ்த்து
03. 09. 2010, (வெள்ளி) [தமிழீழ நேரம் 4:12]என்னால் நன்றாக படிக்க முடியும், ஆராவது உதவி செய்யுங்கள்! கெஞ்சுகிறது ஒரு பிஞ்சு
03. 09. 2010, (வெள்ளி) [தமிழீழ நேரம் 4:08]ஏன் என்னை மட்டம் தட்டுகிறார்கள்: முன்னாள் ஜனாதிபதியின் ஆதங்கம்
03. 09. 2010, (வெள்ளி) [தமிழீழ நேரம் 3:59]தனது பிடியில் இருந்து இலங்கை விலகிப் போவதை விரும்பாத அமெரிக்கா இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்க தயாராகிறது?
03. 09. 2010, (வெள்ளி) [தமிழீழ நேரம் 3:49]இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்த அரசாங்கம் இதுவரையில் செய்தவை என்ன? மனோ கணேசன்
02. 09. 2010, (வெள்ளி) [தமிழீழ நேரம் 20:44]
விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டு போர் ஓய்ந்த நிலையில் கடந்த 15 மாதங்களாக தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கு இந்த அரசாங்கம் உருப்படியாக செய்திருப்பவை எவை என்ற பட்டியலை இந்திய வெளி விவகாரச் செயலாளர் நிருபமா ராவ் அரசாங்க தலைவரிடம் கேட்டுவாங்கி தமிழ் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
பார்வதி அம்மாளைப் பார்வையிட குவியும் சிங்கள மக்கள்!
02. 09. 2010, (வெள்ளி) [தமிழீழ நேரம் 20:41]புலத்தில் உள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள்? – தாயகத்தில் இருந்து ஒரு குரல்
02. 09. 2010, (வெள்ளி) [தமிழீழ நேரம் 20:37]
இப்பொழுது எனது கவலையெல்லாம் என்னவென்றால் புலத்தில் உள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதே. தமிழ் மக்கள் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர் பேரவை, இதற்கும் மேலாக கே. பியின் தலைமையிலான ஒரு குழு இன்னும் என்னென்னவோ பெயர்களில் புலத்தில் உள்ள தமிழர்கள் செயற்படுகின்றார்கள் என செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் ‐ சிவசக்தி ஆனந்தன்
02. 09. 2010, (வெள்ளி) [தமிழீழ நேரம் 18:41]
இன்று வன்னி மாவட்டத்தின் ஓமந்தை, சேமமடு ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் நடமாடும் சேவையைப் பார்வையிடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இவ்வாறே முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற அபிவிருத்திக் கூட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகள் - புலம்பெயர் தமிழர்

தனது பிடியில் இருந்து இலங்கை விலகிப் போவதை விரும்பாத அமெரிக்கா இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்க தயாராகிறது?
03. 09. 2010, (வெள்ளி) [தமிழீழ நேரம் 3:49]போரில் பயன்படுத்தக் கூடிய ஆயுதங்களை இலங்கைக்கு வழங்குவதில்லை என்ற தீர்மானத்தை அமெரிக்கா எடுத்து பல வருடங்களாகி விட்டன. ஆனாலும் போருக்குப் பயன்படுத்தக் கூடிய கருவிகளை இலங்கைக்கு தொடர்ந்தும் அமெரிக்கா வழங்கிக் கொண்டு தான் இருக்கிறது.

தமிழக மடல்: ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்தது என்ன? உணர்வாரா டி.ஆர்.பாலு!
31. 08. 2010, (வெள்ளி) [தமிழீழ நேரம் 10:27]இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இருந்து வெளிவரும் வீரகேசரி நாளிதழிற்கு தமிழர்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகள் தொடர்பாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அளித்துள்ள பேட்டியில், தனது கட்சித் தலைவரையும் விஞ்சும் தமிழினக் கரிசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

போர் முடிந்தும் ஆக்கிரமிப்பும் அடக்குமுறையும் ஓயவில்லை – மன்னாரில் தமிழர்களுக்கு தொடரும் துன்பம்
31. 08. 2010, (வெள்ளி) [தமிழீழ நேரம் 3:46]இராணுவக் கெடுபிடிகள், சிங்கள மயப்படுத்தல்கள் என்பன இல்லாத இயல் புவாழ்க்கையை வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற போதும் அது இவர்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது.இந்த நிலைமை தொடர்பாக 'பி.பி.சி. உலகச் செய்திச் சேவை’ இணையத்தளத்தில் வெளியான செய்திக் கட்டுரை.

தற்பாதுகாப்பு நிலையில் இருந்து தாக்குதல் நிலைக்கு எப்போது மாறுவோம்?
30. 08. 2010, (வெள்ளி) [தமிழீழ நேரம் 19:50]இலங்கை அரசின் தாக்குதல் என நாம் குறிப்பிடுவது ஆயுதத் தாக்குதலை என்று நினைக்கவேண்டாம். இலங்கை அரசானது புலம்பெயர் தமிழர்கள் மீதும் அரசியல் பிரமுகர்கள் மீதும் மேற்கொண்டு வரும் மறை முக நடவடிக்கைகள் சிலவற்றை நாம் பார்க்கவேண்டியுள்ளது. அப்படியான ஒரு சூழ் நிலையில் தமிழினம் தற்பாதுகாப்பு நடவடிக்கையில் மட்டும் இறங்கியுள்ளதே தவிர, தாக்குதல் நிலைக்கு இன்னும் ஏன் மாறவில்லை? புலம்பெயர் அரசியல்வாதிகள் கடந்த சில மாதங்களாக ஏன் மௌனம் காத்து வருகின்றனர்?

சிங்கள இராணுவம் விரும்பினால் எந்த தமிழ்ப் பெண்ணையும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தலாம்..
29. 08. 2010, (வெள்ளி) [தமிழீழ நேரம் 21:21]போரில் மனிதர்கள் வீழ்வதைப் பார்த்திருக்கிறோம். இங்கே மரங்களே வீழ்ந்து கிடக்கின்றன.காடு என்று சொல்கிறார்கள், ஆனால் அங்கே காட்டுக்கு பதில் கட்டாந்தரைதான் தென்படுகிறது” என்று சொல்கிறார் எம்.எஸ்.நாகராஜன். உடல் ஊனமுற்றோர் மற்றும் மன நிலை பாதிக்கப்பட்டோருக்கான ஆசிய பசிபிக் விளையாட்டுப் போட்டிகளின் மேலாளர்.
- மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு ஐ.நா பதவி: “ஐ.நாவுக்கு சவால் விடுகின்ற இலங்கை அரசு”………?
- தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கடமை
- இழிவானதா இனப்பற்று?!
- இனியன் என்னும் ராஜராஜசோழன் தூக்கில் தொங்கினான் : பொன்னிலா
- உலக மனிதநேய தினம் World Humanitarian Day (WHD). ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.



