பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English

viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

Syndicate
சிறப்பு கட்டுரைகள்

கொழும்பில் குண்டு வெடிப்பு: 10 காவல்துறையினர் பலி! காவல்துறையினரும் பொதுமக்களும் உட்பட 95 பேர் காய
Friday, 16 May 2008

கொழும்பு கோட்டை சம்போதி விகாரைக்க அருகில் சிறீலங்கா காவல்துறையின் பேருந்தை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
பிள்ளையான் தலைமையிலான மாகாணசபைக்கு ஒருபோதும் ஆதரவளிக்மாட்டேன் - ஹிஸ்புல்லா
Friday, 16 May 2008

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவி பிள்ளையானுக்கு வழங்கப்பட்டதை அடுத்து, பிள்ளையானின் கீழ் இயங்கும் கிழக்கு மாகாணசபை நிர்வாகத்திற்குஒருபோதும் தாங்கள் ஆதரவு அளிக்கப் போவதில்லை என எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
மகிந்த ராஜபக்ச முன்னிலையில் முதலமைச்சராக ஆயுததாரி பிள்ளையான் பதவியேற்பு
Friday, 16 May 2008

சிறீலங்காவின் துணை இராணுவக்குழுவின் தலைவரும் ஆயுததாரியுமான பிள்ளையான் என்று அழைக்கப்படும்சிவனேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

மேலும் படிக்க…
 
பிள்ளையான் முதலமைச்சரானால் சிறுவர்கள் படையில் இணைப்பதற்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு - ஐ.தே.க
Friday, 16 May 2008

ஆயுததரி பிள்ளையான் கிழக்கு மாகாண முலமைச்சராக தெரிவு செய்யப்பட்டால் அங்குள்ள பொது மக்களுக்கு எவ்வித நன்மையும் கிட்டாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க…
 
துணைப்படை பிள்ளையானை நியமிக்க எதிர்ப்பு: ஹிஸ்புல்லா உட்பட மூவர் தனித்து இயங்க முடிவு
Friday, 16 May 2008

கிழக்கு மாகாண சபையின் முதல்வர் ஆசனத்துக்கு துணைப்படை பிள்ளையானை நியமிக்க எதிர்ப்புத் தெரிவித்துள்ள எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையிலான மூவர் குழு தனித்து இயங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
கிழக்கில் துணைப்படை உதவியுடன் மகிந்த நடத்தியது மோசடித் தேர்தல்: பாக்கியசோதி சரவணமுத்து சாடல்
Thursday, 15 May 2008

கிழக்கில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படையினரின் உதவியுடன் மகிந்த ராஜபக்ச ஒரு மோசடித் தேர்தலை நடத்தியுள்ளார் என்று சிறிலங்காவின் மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் நிர்வாகி பாக்கியசோதி சரவணமுத்து சாடியுள்ளார்.

மேலும் படிக்க…
 
கிழக்கின் முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்வு ஒத்திவைப்பு
Thursday, 15 May 2008

கிழக்கின் முதலமைசர் தெரிவில் இறுதி நேரத்திலும் இழுபறி தொடர்ந்ததால் முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்வை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஒத்திவைத்துள்ளார். இதனை அரச தலைவர் செயலக வட்டாரங்களும் உறுதி செய்தன.

மேலும் படிக்க…
 
பிள்ளையானே கிழக்கின் முதலமைச்சர்
Thursday, 15 May 2008

முஸ்லிம் அமைச்சர்களின் வேண்டுகோளை நிராகரித்து பிள்ளையானை கிழக்கு மாகாண முதலமைச்சராக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க…
 
கிழக்கு தேர்தலில் மகிந்த அரசாங்கத்தின் "விலை உயர்ந்த" அதிகார முறைகேடுகள்: ஜெகான் பெரேரா
Thursday, 15 May 2008

கிழக்கு தேர்தலில் மகிந்த அரசாங்கமானது "விலை உயர்ந்த" அதிகார முறைகேடுகளை மேற்கொண்டது என்று கொழும்பிலிருந்து வெளியாகும் "டெய்லி மிரர்" நாளேட்டில் சிறிலங்காவின் சமாதானப் பேரவைத் தலைவர் ஜெகான் பெரேரா எழுதிய கட்டுரையில் சாடியுள்ளார்.

மேலும் படிக்க…
 
கருணாவின் மீது இலங்கை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்
Thursday, 15 May 2008

கருணா, இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டால், அவர் மீது இலங்கையின் சட்டமுறையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு துறைக்கான பேச்சாளர் கேஹிலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
வன்னிப்போரின் செல்நெறி கண்டு குழம்பிப்போயுள்ள சிங்கள ஆட்சியாளர்கள்: "விடுதலைப் புலிகள்"
Thursday, 15 May 2008

வன்னிப்போரின் செல்நெறி கண்டு சிங்கள ஆட்சியாளர்கள் குழம்பிப்போயுள்ளனர். அவர்கள் எதிர்பார்த்தபடி படைத்தலைமையின் படையெடுப்பு வியூகங்கள் பயன்கொடுக்கவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி ஏடான "விடுதலைப் புலிகள்" ஏடு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>


© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..