விசேட செய்தி
|
செய்திகள்
-
தனியார் மயம் என்ற வசனமே எமது அரசாங்கத்திடம் இல்லை – காப்புறுதி நிர்வாகத்திடம் ஜனாதிபதி
04. 07. 2009, (வெள்ளி) [தமிழீழ நேரம் 1:43] -
வணங்காமண் நிவாரணம் 8ஆம் திகதி கொழும்பு வரும்
04. 07. 2009, (வெள்ளி) [தமிழீழ நேரம் 1:34] -
இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் நிரந்தரமாக முகாம்களில் தங்கியிருக்க நேரிடலாம் ‐ டைம்ஸ்
03. 07. 2009, (வெள்ளி) [தமிழீழ நேரம் 16:45] -
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இனவாதிகளை விரட்டுமாறு இந்தியா உத்தரவு – விக்ரமபாகு
03. 07. 2009, (வெள்ளி) [தமிழீழ நேரம் 16:34] -
தமிழீழ அரசு உருவாக்க எல்லோரும் வாருங்கள் – பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை அழைப்பு
03. 07. 2009, (வெள்ளி) [தமிழீழ நேரம் 4:48] -
எவரும் என்னை கட்சியிலிருந்து வெளியேற்ற முடியாது – சிவநாதன் கிஷோர்
02. 07. 2009, (வெள்ளி) [தமிழீழ நேரம் 20:22] -
படுகொலை செய்யப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் ‐IPU
02. 07. 2009, (வெள்ளி) [தமிழீழ நேரம் 20:20] -
நாடு கடந்த தமிழீழ அரசை புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புக்கள் தான் தூண்களாகத் தாங்கி நிற்கவேண்டும்: உருத்திரகுமாரன்
02. 07. 2009, (வெள்ளி) [தமிழீழ நேரம் 20:17] -
உலகளாவிய ‘கொலுசியம்’ சிறிலங்கா – Creative Truth இணையத்தளம்
02. 07. 2009, (வெள்ளி) [தமிழீழ நேரம் 20:12] -
இந்தியாவுடன் நேரடி தொடர்பினை ஏற்படுத்த உள்ளோம் – சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பத்மநாதன்
02. 07. 2009, (வெள்ளி) [தமிழீழ நேரம் 20:04]
இந்திய அரசுடன் தாம் நேரடி தொடர்பினை ஏற்படுத்தி இலங்கை தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளதாக தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது இந்தியா விதித்துள்ள தடையை நீக்குமாறு கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர் சத்தியமூர்த்தி மீது குற்றப் புலனாய்வுத்துறையினர் விசாரணை: நீதிமன்றத்தில் தகவல்
02. 07. 2009, (வெள்ளி) [தமிழீழ நேரம் 19:59]
கிளிநொச்சி மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தியை தாம் விசாரணைக்கு உட்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ள குற்றப் புலனாய்வுத்துறையினர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்புபட்டிருப்பதாக கொழும்பு பிரதம நீதவானிடம் தெரிவித்துள்ளனர்.
-
ஈழத் தமிழர்கள் போராட்டத்தினை கொச்சைப்படுத்துகிறார் தமிழ்நாடு முதல்வர்: நெடுமாறன் கடும் கண்டனம்
02. 07. 2009, (வெள்ளி) [தமிழீழ நேரம் 19:56]
தமிழீழப் பகுதி முழுவதிலும் பாதிக்கப்படாத தமிழர் குடும்பமே இல்லை. இவ்வளவு தியாகங்களை ஈழத் தமிழர்கள் செய்த பிறகு அந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும் பின்னோக்கித் தள்ளவும் கருணாநிதி முயற்சி செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
-
போர்க்குற்றங்களையும், இன அழிப்பையும் கட்டவிழ்த்தவர்களை நீதியின் முன் நிறுத்த வாருங்கள் – குரல்கள் அற்றோருக்கான மனித உரிமை நிறுவனம் அழைப்பு
02. 07. 2009, (வெள்ளி) [தமிழீழ நேரம் 19:34] -
சிறிலங்கா மீது எந்தவொரு நாடோ, தனிநபரோ விசாரணைகள் மேற்கொள்ள முடியும் – சிலி
01. 07. 2009, (வெள்ளி) [தமிழீழ நேரம் 19:14] -
வவுனியா தடுப்பு முகாமில், இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் மரணம், பலர் காயம்
01. 07. 2009, (வெள்ளி) [தமிழீழ நேரம் 5:06]
செட்டிகுளத்தில் அமைந்துள்ள ராமனாதபுரம் மற்றும் ஆனந்தகுமாரசாமி முகாம்களைப் பிரிக்கும் முள்கம்பிகளுக்கூடாக, தடுத்து வைத்திருந்தவர்கள் வெளியே செல்வதைத் தடுக்கும் முயற்சியில், ஞாயிறு காலை, சிறிலங்கா இராணுவர்கள் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொலைசெய்யப்பட்டும் மற்றும் 2 பேருக்கு மேற்பட்டோர் காயப்படுத்தப்பட்டும் உள்ளார்கள், என வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன.
செய்திகள் - புலம்பெயர் தமிழர்
-
பிரபாகனின் மகள் – மகன் – இறுதி நிமிடங்கள்
03. 07. 2009, (வெள்ளி) [தமிழீழ நேரம் 2:41]காரணம் எதுவும் கூறாமல் காலம் சில களங்களை தன் போக்கில் உருவாக்கிவிட்டுப் போகிறது. இரு கட்டுரைகளோடு நிறைவுற்றிருக்க வேண்டிய இத்தொடர் முப்பது இதழ்கள் கடந்தும் வளர்கிறது.
-
இனப் படுகொலையை மறைக்கும் ராஜ தந்திரம்
01. 07. 2009, (வெள்ளி) [தமிழீழ நேரம் 4:38]ஈழத் தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தை நசுக்க, எந்தக் கரிசனமும் இன்றி ஒரு மாபெரும் இனப் படுகொலையை நடத்தி முடித்த சிறிலங்க இன வெறி அரசை, தன்னாட்டு மக்களை பாதுகாக்கும் கடமையை (Responsibility to Protect - R2P) கைதுறந்த காரணத்திற்காக உலக நாடுகள் தண்டிக்க வேண்டும் என்று கோரிவரும் நேரத்தில், அது கடைபிடித்த அரச பயங்கரவாத வழிமுறைகளை நியாயப்படுத்தி, காப்பாற்றிடும் ராஜ தந்திர முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன
-
தமிழ்த் தேசியத்தை விழுங்க முயற்சிக்கும் சிங்கள தேசியம் – தொல்காப்பியன்
28. 06. 2009, (வெள்ளி) [தமிழீழ நேரம் 4:58]இராணுவ ரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கிய சிங்கள அரசு, இப்போது வரலாற்று ரீதியாக அவர்களை அடிமைப்படுத்தி, தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
-
முடிவுக்கு வந்தது இரத்தம் சிந்தும் அரசியலே; இரத்தம் சிந்தாத அரசியல் தளத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய பணிகள் எவை?
28. 06. 2009, (வெள்ளி) [தமிழீழ நேரம் 4:50]இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதென்றும் பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ளதென்றும் புலிகள் இயக்கத்தின் தலைமை ஒழிக்கப்பட்டுள்ளதென்றும் ஜனாதிபதியும் அரசாங்கமும் பிரகடனம் செய்து ஒரு மாதம் கடந்து விட்டது. அதனையொட்டிய வெற்றிவிழாக்களும் விருது வழங்கல்களும் கோலாகலமாக நடைபெற்றன.
-
ஈழம் அவசியம் – அவசரம்!
28. 06. 2009, (வெள்ளி) [தமிழீழ நேரம் 4:39]கடல் அலை சொல்லும் கதை, நெஞ்சைக் கரிக்கிறது. அமைதியும் அல்லாத, போரும் இல்லாத சூனியத்தில் ஈழத்து மக்களைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது காலம். ‘30 ஆண்டுகாலப் பயங்கரவாதத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டோம்’ என்று வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கிறது கொழும்பு. ‘சர்வதேசியத் தமிழீழ அரசாங்கம்’ என்ற கற்பனைக் கோட்டையில் மிதக்கிறார்கள் புலிகள் ஆதரவாளர்கள்.
- தேசியத் தலைவரின் ஆளுமையிலிருந்து தமிழர்களை அந்நியப்படுத்த முயல்கின்ற “புதினம்” இணையத்தளம்
- தீபன் அண்ணாவும் தமிழீழ போராட்டமும் – ஒரு பார்வை
- நூற்றாண்டு கடந்தும் தொடர்கதையாகிவரும் எம் பிரிவு நிலை போக்கி: எமது போராட்டம், எமது தலைமை, எமது இயக்கம் எனும் ஒருமித்த கருத்தோடு எமது நாட்டை மீட்டெடுப்போம்.
- இந்தியத்தின் அடிமைகளே! இனியாவது விழித்தெழுங்கள்! – க.அருணபாரதி
- என்னையே இவ்வாறு நடாத்தியுள்ளார்கள் என்றால்? – பொப் றேயின் காலம் கடந்த ஞானம்!
- மாறிவரும் உலகமும் நாடுகடந்த தேசிய அரசும்
கட்டுரைகள்
மேலும் கட்டுரைகள்
ஏனையவை
| நெருடல் இணையபக்கத்தை உங்கள் உலாவியின் தொடக்கப்பக்கம் ஆக்க இங்கே அழுத்தவும். |
முக்கிய செய்திகளை மின்னஞ்சலில் பெற..
மின்னஞ்சல் முகவரி:
