விசேட செய்தி
|
செய்திகள்
-
ஈழத்தமிழினம் வாழ்ந்த ஆதாரங்கள் சிறிலங்காவால் இரண்டு ஆண்டுகளில் அழிக்கப்படும்
13. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 13:13]
இன்னும் இரண்டு ஆண்டுகள் கழிந்தால் ஈழத்தில் தமிழினம் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுவிடும். என்று தமிழகம் சென்றுள்ள ஏதிலிகள் தெரிவித்துள்ளார்கள். வன்னியில் சிறீலங்காப்படையினரின் வதை முகாம்களில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிய இளைஞர்கள் மூவர் மன்னார் கடல்வழியாக தமிழகத்தின் இரமேஸ்வரம் சென்றடைந்துள்ளார்கள். தமிழகம் சென்றுள்ள இளைஞர்களை கியூபிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார்கள்.
-
ஐநா செயலாளரை கடுமையாக திட்டியதாக ஜனாதிபதி சிங்களத்தில் தெரிவிக்கின்றார். ஆனால் ஆங்கிலத்தில் அவர் மண்டியிட்டுள்ளார் ‐ ரில்வின் சில்வா
13. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 13:10] -
இணையத்தில் வெளிவந்துள்ளது பெருஞ்சித்திரனாரின் தமிழீழம் நூல்
13. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 13:00] -
முல்லைத்தீவின் கேப்பாப்புலவில் 2500 ஏக்கர் நிலத்தில் பாரிய படைத்தளம்!
13. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 12:54]
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவை மையப்படுத்திய இரண்டாயிரத்து ஐநூறு ஏக்கர் நிலப்பரப்பில் சிறீலங்காப் படையினரின் கூட்டுப்படைத்தளம் அமைக்கும் நடவடிக்கை குறித்த தகவல்கள் வெளியாயுள்ளன. வற்றாப்பளை புதுக்குடியிருப்பினை ஒன்றிணைக்கும் வீதியினை அண்மித்து அமைந்திருக்கும் கொண்டமடு, உடையாவெளி, வாவியடி, கேப்பாபுலவு, சூரிபுரம், சீனியாமோட்டை ஆகிய கிராமங்களை ஆக்கிரமித்தே இப் படைத்தளம் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
-
ஓமந்தை தொடருந்து நிலையம் அடுத்த மாதம் திறக்கப்படுகிறது
13. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 12:50]
ஓமந்தை தொடருந்து நிலைய புனரமைப்பு பணிகள் நிறைவடையும் கட்டத்தை அடைந்திருப்பதாகவும் அடுத்த மாதம் 5ம் திகதி இது திறந்து வைக்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கு பகுதிக்கான தொடருந்துப் பாதை சீரமைப்புப் பணிகளின் முதற் கட்டமாக வவுனியா தொடக்கம் ஓமந்தை வரையிலான தொடருந்துப் பாதை மீளமைக்கப்பட்டு வருகின்றது.
-
தேசியத்தலைவரின் தாயார் கனடாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்
13. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 12:47]
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரை கனடாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். கனடாவில் வசித்து வரும் பிரபாகரனின் சகோதாரி வினோதினி ராஜேந்திரனிடம், அவரது தயாரானா பார்வதிபிள்ளை வேலுப்பிள்ளை அனுப்பி வைக்கப்படவுள்ளார்.
-
இலங்கையில் ஊடக சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு
13. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 12:43] -
போரின் இறுதிகட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை செய்தது என்ன? – கஜேந்திரன் விளக்கம்
13. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 12:42]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை ஆகியவறின் அடிப்படையிலான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் யாழ்மாவட்ட வேட்பாளர் கஜேந்திரன் வெளியிட்டுள்ள ஊடகஅறிக்கை தெரிவிக்கின்றது. அவ்வறிக்கையின் முழுவடிவம் வருமாறு:
-
11000 புலிச்சந்தேக நபர்களையும் தொடர்ந்தும் சிறை வைக்க முடிவு! 11000 ஏக்கர் நிலத்தில் பண்ணை!!
13. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 12:39]
தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 11000 விடுதலைப் புலிகள் போராளிகளையும் நீண்ட கால நோக்கில் சிறைப்படுத்தும் திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்குமாறு சர்வதேச சமுதாயம் குரல் கொடுத்துவரும் நிலையில் அதனை முறியடிக்கும் விதமாக அரசினால் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
-
தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணத்தில் வெளியீடு
12. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 17:13]
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 2010 பொதுத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று முற்பகல் 11மணியளவில் யாழ். தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அனைவரும் பங்குகொண்டிருந்தனர்.
-
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் தீர்வைப் பெற்றுக் கொடுக்காது – சோமவன்ச
12. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 12:06]
இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் உட்பட உள்நாட்டில் காணப்பட்ட ஏனைய ஜனநாயகப் பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கும், சர்வதேசத்துக்கும் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை அரசாங்கம் மீறியுள்ளது. இதனால், பாரியளவிலான சர்வதேசத்தின் உதவிகளை இழந்துள்ளதுடன் அநாவசியமான பகையையும், தலையீடுகளையும் தேடிக்கொண்டுள்ளது. என ஜே. வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.
-
ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவது மற்றும் கொலைஞர்கள் சுதந்திரமாக தப்பிச் செல்வதில் இலங்கை நான்காம் இடம்
12. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 12:05] -
அவசரகால சட்டத்தை நீக்குமாறு கனடா கோரிக்கை! மனிதஉரிமைகள் கடுமையாக மீறப்படுவதாக அமெரிக்கா காட்டம்!!
12. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 12:03]
சிறிலங்காவில் அமுலில் இருக்கும் அவசரகால சட்டத்தை நீக்குமாறு கனடா அரசு கேட்டுள்ளது. இதேவேளை மனிதஉரிமைகள் மீறல்களை முடிவுக்கு கொண்டுவருமாறு அமெரிக்க அரசு சிறிலங்கா அரசை கேட்டுள்ளது. அவசரகால சட்டத்தை நீக்கினால் இரகசிய முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 10 000 இற்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் சந்தேக நபர்களை விடுவிக்கவேண்டிவரும் என சிறிலங்கா அமைச்சர் ஒருவர் முன்னர் கருத்துவெளியிட்டிருந்தார்.
-
வன்னி மக்களின் உடைமைகள் சூறையாடப்பட்டு தென்னிலங்ககைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன – சுரேஸ் பிறேமசந்திரன்
12. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 12:02] -
நளினி விடுதலை வழக்கில் முடிவு 29ல் தெரியும்
12. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 5:00]
செய்திகள் - புலம்பெயர் தமிழர்
-
ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?
13. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 13:05]தமிழ் ஈழத்தில், முள்ளிவாய்காலுடன் முழுவதும் முடிந்தது என எண்ணியிருந்த தமிழின எதிர்ப்புச் சக்திகள் அனைத்தும், மூக்கில் விரலை வைத்துக்கொண்டு, தங்கள் கனவுகள் ஏன் நிறைவேறவில்லை என விறைத்துப்போய் உள்ளனர். “விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டனர் அத்துடன் தமிழீழக் கொள்கையும் சமாதியாகிவிட்டது” என இவர்கள் நப்பாசையில் மூழ்கியிருந்து, இன்னும் மீளமுடியாது தடுமாறுகின்றனர்.
-
கதிரை சண்டையில் தமிழர் மும்முரம்; நிலங்கள் கவர்வதில் சிங்களவர் தீவிரம்
13. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 12:56]ஈழம் நோக்கிய தமிழர்களது ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற பின்னர் தமிழர் தாயகப் பகுதிகளில் நில ஆக்கிரமிப்பு என்றுமில்லாதவாறு அதிகரித்திருக்கிறது. ஓமந்தை தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான யாழ் - கண்டி நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் பெரும்பான்மை இனத்தவர்களின் வியாபார நிலையங்கள் மழைக்காலக் காளான்கள் போல முளைக்கத் தொடங்கிவிட்டன.
-
அபிவிருத்தியா? தமிழர் தன்மானமா? பொதுத் தேர்தலும், ஆய்வுகளும் – ஒரு பார்வை
11. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 12:27]இலங்கையின் பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழர் தரப்புக்கள், குறிப்பாக தமிழ்த் தேசிய ஆதரவுச் சக்திகள் குறித்து அண்மை நாட்களில் பல வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருவதை அவதானித்துவரும் தமிழ் மக்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கு ஒரு சில இணையங்களிலும், ஏனைய ஊடகங்களிலும் வெளியிடப்படும் ஆய்வுப் பத்திகளும், கருத்து வெளிப்பாடுகளுமே முக்கிய காரணியாக அமைந்து வருவதால், அது பற்றிப்பார்க்க வேண்டிய நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
-
மாறிவரும் சர்வதேச சூழ்நிலையும் மாறாத தமிழ்த்துவமும்
10. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 5:10]கடந்த வருடத்தில் தாயகத்தில் நடைபெற்ற பேரழிவும் அதனை தொடர்ந்தும் சிறிலங்கா அரசின் அகங்கார போக்கும் சர்வதேச மட்டத்தில் சில மாற்றங்களை தமிழர் தரப்புக்கு சார்பாக திரும்புவது போன்ற நிலைப்பாடுகளை அவதானிக்க கூடியதாகவுள்ளது. அதேவேளை பல பிரிவுகளாக தமிழர் தரப்புகள் பிளவுண்டு மீண்டும் 1980 களை நினைவூட்டுகின்றமையும் தமிழர்களின் கசப்பான பக்கங்களே. இவைபற்றிய அலசல்களாக விரிகின்றது இப்பத்தி.
-
‘துரோகி’ என்ற சொல்லை அரசியல் அகராதியிலிருந்து வீசிவிடுங்கள்! நடராஜா முரளிதரன்
08. 03. 2010, (சனி) [தமிழீழ நேரம் 2:57]‘இது எமது தலையில் நாமே தூர் வாரும் செய்கையாக அமைந்து விடும்’ என்ற தலைப்பில் இணையத் தளமொன்றில் கட்டுரையொன்றை வாசிக்க நேர்ந்தது. நடைமுறை யதார்த்தத்திலிருந்து விலகிக் கற்பனையுலகில் ‘மண் கோட்டை’ ஒன்றை எழுப்புவதற்கான களமாகத் ‘தமிழீழ விடுதலைப் போராட்டம்’ என்ற சொல்லாடல் அமைந்து விடலாகாது என்ற முனைப்பே இதை வாசித்தவுடன் என்னுள் எழுகின்றது.
- தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே
- இந்தியாவுக்கு எதிரான போரில் அம்பாந்தோட்டை துறைமுகம் சீன கடற்படையின் தளம் ஆகும்? – பிரித்தானிய ஏடு ஆராய்கிறது
- சிங்கள குடியேற்றங்களை தடுக்க மொடரேற்றர்ஸ் (MODARETORS) முன்வரவேண்டும்?
- இந்தியாவின் நலன்களுக்காக அடிபணிவு அவலத்தை தமிழினம் சுமக்க முடியாது
- நரி ஊருக்குள் வருவதே தப்பு…..ஊழையிட்டுக் கொண்டு வேறு வருகிறது
- தமிழ் இனத்தின் பிளவுகளும், அதனைச் சீர்செய்ய வேண்டிய அவசியமும்..
கட்டுரைகள்
மேலும் கட்டுரைகள்
ஏனையவை
| நெருடல் இணையபக்கத்தை உங்கள் உலாவியின் தொடக்கப்பக்கம் ஆக்க இங்கே அழுத்தவும். |
முக்கிய செய்திகளை மின்னஞ்சலில் பெற..
மின்னஞ்சல் முகவரி:
