விசேட செய்தி
|
செய்திகள்
-
அன்பான அறிவித்தல்
08. 02. 2010, (ஞாயிறு) [தமிழீழ நேரம் 5:11] -
இலங்கை சுதந்திரநாள் தமிழரின் கறுப்பு நாள்
04. 02. 2010, (ஞாயிறு) [தமிழீழ நேரம் 14:54] -
தேர்தலின் பின்னர் இந்தியாவின் நிலைப்பாடு: இந்திய செய்திதாள்களின் கருத்துக்கள்
04. 02. 2010, (ஞாயிறு) [தமிழீழ நேரம் 14:42] -
பொன் சேகா அடித்த தளபதியே பொன் சேகாவை பழிவாங்கினார்
01. 02. 2010, (ஞாயிறு) [தமிழீழ நேரம் 18:57] -
தேர்தல் வெற்றியை அடுத்து இராணுவத்தில் பாரிய மாற்றங்கள் பிரிகேடியர் ஒருவர் பொலிஸ் காவலில் ; மேலும் பலர் கைதாகலாம்
01. 02. 2010, (ஞாயிறு) [தமிழீழ நேரம் 18:46] -
மேனன் முதல் அமைச்சர் கருணாநிதி ஈழத் தமிழர் பற்றி கலந்தாலோசனை
01. 02. 2010, (ஞாயிறு) [தமிழீழ நேரம் 18:40] -
புதுமாத்தளனில் நடந்தது என்ன சரத் தாமதிப்பது ஏன் ?
01. 02. 2010, (ஞாயிறு) [தமிழீழ நேரம் 18:29] -
சுதந்திர தமிழீழ தனியரசை நிறுவுவதற்கு 99.33% பிரித்தானியாவாழ் தமிழ்மக்கள் விருப்பம் தெரிவிப்பு.
01. 02. 2010, (ஞாயிறு) [தமிழீழ நேரம் 18:22] -
இந்தியக் கடற்பகுதியில் இலங்கை மீன்பிடிப் படகுகள் பறிமுதல்
01. 02. 2010, (ஞாயிறு) [தமிழீழ நேரம் 18:16] -
சரணடைந்த புலிகளின் தலைவர்கள் படுகொலை சம்பவத்தை நேரில் கண்ட ஊடகவியலாளர் குற்ற புலனாய்வுதுறையினரால் கைது!
01. 02. 2010, (ஞாயிறு) [தமிழீழ நேரம் 18:14]
சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவின் உத்தரவின் பேரில் சிறிலங்கா இராணுவத்தின் 58 ஆவது டிவிஷன் படையணி தளபதி சவீந்திர டி சில்வா படுகொலை செய்ய கட்டளையிட்டார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு தகவல் தெரிவித்த சிங்கள ஊடகவியளாரை சிறிலங்கா குற்ற புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர்.
-
தேர்தல் முடிவுகளில் கணினி மயப்படுத்தப் பட்ட மோசடி
31. 01. 2010, (ஞாயிறு) [தமிழீழ நேரம் 2:45] -
யாழில் மீண்டும் படையினரின் கட்டுபாடுகள் அமுலுக்கு வருகின்றன!
31. 01. 2010, (ஞாயிறு) [தமிழீழ நேரம் 2:27]
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு வெற்றி கிடைக்கவேண்டும் என்பதற்காக படையினர் காலம் காலமாக அமுல்படுத்தியிருந்த பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் இப்போது மஹிந்த நினைத்தபடி வெற்றி கிடைத்துவிட்டதைத் தொடர்ந்து இலங்கை ராணுவமும், கடற்படையும் தமது கட்டுப்பாடுகளை மீண்டும் மக்களுக்கு விதிக்கத் தொடங்கியுள்ளனர்.
-
அரச ரகசியங்களை அம்பலப்படுத்தி விடுவேன்
31. 01. 2010, (ஞாயிறு) [தமிழீழ நேரம் 2:13] -
முத்துக்குமார் … மன்னித்து விடு… சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள் தோற்றுப் போனோம் !!
31. 01. 2010, (ஞாயிறு) [தமிழீழ நேரம் 2:08] -
இராணுவத்திற்குள் குழப்பம் அதிகரிக்கின்றது, பிரதம அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
31. 01. 2010, (ஞாயிறு) [தமிழீழ நேரம் 2:03]
செய்திகள் - புலம்பெயர் தமிழர்
- பிரான்சில் சுதந்திரதாகம் ஏழுச்சி நிகழ்வும் அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வும்
-
வலிமை கொண்ட தோளினாய் போ போ போ !
04. 02. 2010, (ஞாயிறு) [தமிழீழ நேரம் 14:49]விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், அதுபற்றிய ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழில் எழுதியவர்களில் அனேகர் அவர்களின் வீழ்ச்சிக்கு பின்வரும் காரணங்களைத் தவறாது குறிப்பிடுகின்றனர்.சக இயக்கங்களை அழித்தமை, மாற்றுக் கருத்துக்களில்லாத இறுகிய ஒற்றைத் தன்மை, முஸ்லிம் மக்களை வெளியேற்றியமை, ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தமை, உலகின் புதிய ஒழுங்கைக் கவனத்தில் கொள்ளாமை என்பவைகளாகும்.
-
சிறிலங்காவில் சீனா: இந்தியாவின் திரிசங்கு நிலை பற்றி இந்திய ஏடு
01. 02. 2010, (ஞாயிறு) [தமிழீழ நேரம் 18:35]சிறிலங்காவில் இந்தியாவின் வகிபாகம் போன்று வேறு எந்த ஒரு நாட்டினது வகிபாகமும் அதிகமாக விவாதிக்கப்பட்டதோ மிகக் குறைந்தளவில் புரிந்து கொள்ளப்பட்டதோ கிடையாது.
-
தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை வழங்குவதில் மெத்தனப் போக்கே தொடர்கின்றது – அமெரிக்க முன்னணி ஏடு
31. 01. 2010, (ஞாயிறு) [தமிழீழ நேரம் 2:20]2008 - இல் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தமிழ் புலிகள் மீது ராணுவத்தை வைத்து குண்டு மழை பொழிந்த போது "ராஜபக்சவிற்கு இது மிகப் பெரிய சவால்" என வருணிக்கப்பட்டது.
-
ஆயிரத்தில் ஒருவன்: ஈழப் போராட்டத்தின் நுணுக்கமான பதிவு
27. 01. 2010, (ஞாயிறு) [தமிழீழ நேரம் 3:50]நெல்லாடிய நிலமெங்கே சொல்லாடிய அவையெங்கே வில்லாடிய களமெங்கே கல்லாடிய சிலையெங்கே தாய் தின்ற மண்ணே தாய் தின்ற மண்ணே
-
தமிழர் திருநாள்: புதிய ஆண்டு; புதிய வழி; புதிய வாழ்வு
15. 01. 2010, (ஞாயிறு) [தமிழீழ நேரம் 4:12]இன்று 'தமிழர் திருநாள்.' அது தமிழரது தேசியத்தின் குறியீடான நாள்; ஏனெனில் - 'தமிழரது திருநாள்' என்பதற்கு அப்பால் அது வேறு எந்த அடையாளங்களும் அற்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. பழையன கழித்தலும் புதியன புகுத்தலும் அந்த நாளில் தமிழரது வாழ்வியல் நடைமுறை.
- தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே
- தைப் பொங்கல் புத்தாண்டில் தமிழீழ அரசுக்கான பயணம் தொடரட்டும்!
- குழம்பித் தெளிந்த கூட்டமைப்பும் சம்பந்தரின் ஆளுமையும்
- திருவேங்கடம் வேலுப்பிள்ளை – ஒரு வரலாற்றுப்பார்வை
- மகிந்தரின் வெற்றிக்காக ஏங்கும் பாதாள உலகத் தமிழ் தேசியவாதிகள்
- “சனல்4″ உணர்த்துவதும் கூட ஆட்சி மாற்ற அவசியத்தைத்தான்
கட்டுரைகள்
மேலும் கட்டுரைகள்
ஏனையவை
| நெருடல் இணையபக்கத்தை உங்கள் உலாவியின் தொடக்கப்பக்கம் ஆக்க இங்கே அழுத்தவும். |
முக்கிய செய்திகளை மின்னஞ்சலில் பெற..
மின்னஞ்சல் முகவரி:
கண்ணீர் அஞ்சலி
வீர வணக்கம்
