|
Friday, 06 June 2008 |
|
காத்தான்குடிப் பகுதியில் கடந்த நான்கு நாட்களாகப் பதற்றத்துடன் நீடித்த ஹர்த்தால் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்து நேற்றுக் காலை வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டபோதிலும் ஓரிரு மணித்தியாலங்களில் நேற்று முற்பகலே அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது. தமிழர்கள், முஸ்லிம்கள் என மொத்தம் 24 பேர் கத்திவெட்டுக்காயங்களுக்கும், கல்வீச்சுக் காயங்களுக்கும் உள்ளானார்கள்.
நிலைமை மோசமடைந்ததை அடுத்து அப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது.
|
|
மேலும் படிக்க…
|