|
Tuesday, 20 May 2008 |
|
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்கா மீண்டும் அங்கத்துவ நாடாக இடம்பெறுவதற்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மிக்காட்டர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆணைக்குழுவில் தொடர்ந்து அங்கம் வகிக்கும் முகமாக சிறீலங்கா பிறநாடுகளின் ஆதரவைக் கோருவதையும் அவர் எதிர்த்துள்ளார்.
|