|
Friday, 09 May 2008 |
|
மட்டக்களப்பில் நாளை உள்ளுரட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு என்றுமில்லாதவாறு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளர். அதைவிட பிள்ளையான் குழு உறுப்பினர்களும் இவர்களுடன் இணைந்து சிவிலுடையில் நடமாடுவதையும் காணக் கூடியதாக இருக்கின்றது.
|
|
மேலும் படிக்க…
|