பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

சிறிலங்கா கடற்படைக்கு புதிய போர்க் கப்பல்கள்: குரோசிய அரசுடன் புதிய கூட்டு முயற்சி
Monday, 09 June 2008

சிறிலங்கா கடற்படைக்கு போர்க் கப்பல்களை உருவாக்கும் முயற்சியில் குரோசிய நாட்டுடன் இணைந்து சிறிலங்கா கடற்படை இறங்கியுள்ளதாக படைத்தரப்பு வட்டாரங்களில் இருந்து அறிய வருகின்றது.

மேலும் படிக்க…
 
ஜனாதிபதி லண்டன் பயணம்
Monday, 09 June 2008

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றுமுற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் பயணமானார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் படிக்க…
 
கடத்தப்பட்ட 10 முஸ்லீம்களும் விடுதலை
Monday, 09 June 2008

பொத்துவில் பிரதேசத்தில் மரம் வெட்டச் சென்ற 10 முஸ்லிம்களை பிள்ளையான் குழுவினர் கடந்த புதன்கிழமை கடத்திச் சென்றதாகத் தெரியவருகிறது.
 

மேலும் படிக்க…
 
அம்பாறை மாவட்டத்தில் கலவரங்களை உண்டுபண்ண அரசுடன் இணைந்து அதாவுல்லா முயற்சி !!
Sunday, 08 June 2008

இன்று காலை அம்பாறை மாவட்டத்தில் தமிழ்- முஸ்லிம் உறவை சீர்குலைத்து இரு இனங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்த அரசாங்கம் செய்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

மேலும் படிக்க…
 
ஒரு தலைமையின் கீழ் அணிதிரளும் தமிழினம் அகலக்கால் வைக்கும் சிங்களத்தினை அழிக்கும்: நா.தமிழன்பன்
Sunday, 08 June 2008

ஒரு தலைமையின் கீழ் அணிதிரளும் தமிழினம் அகலக்கால் வைக்கும் சிங்களத்தினை அழிக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி வானொலியான புலிகளின் குரலின் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
வடக்கில் இருந்து கொழும்புக்கு வருவோருக்கு பாஸ் நடைமுறை
Sunday, 08 June 2008

வடக்கில் இருந்து பொதுமக்கள் தென்பகுதிக்கு வரும்போது காவல்துறை பாஸ் அனுமதியைப் பெற வேண்டும் என்ற தீர்மானம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகச் சண்டே டைம்ஸ் செயதித்தாள் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க…
 
மன்னார் கடற்கரையோரத்தில் எண்ணெய் அகழ்வுப் பணிகள் அடுத்த வருடம் ஆரம்பம்.
Sunday, 08 June 2008

மன்னார்க் கரையோரப் பிரதேசங்களில் எண்ணெய் அகழ்வுப் பணிகள் அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் ஏ எச் எம் பௌஸி தெரிவித்துள்ளார்

மேலும் படிக்க…
 
படைத் தரப்பில் பெரும் உயிரிழப்பு
Sunday, 08 June 2008

மன்னார் வவுனியா மாவட்டங்களில் சிறிலங்காப் படைத்தரப்பு மேற்கொண்ட பல பாரிய படை நகர்வுகளை விடுதலைப்புலிகள் உக்கிர எதிர்த்தாக்குதல் மூலம் முறியடித்தனர். களமுனைகளில் ஏற்பட்ட

மேலும் படிக்க…
 
காவலரண் அமைப்பில் ஈடுபட்டிருந்த “டோசர்” புலிகளால் அழிப்பு
Sunday, 08 June 2008

யாழ். முகமாலைப் பகுதியில் காவலரண் அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த சிறிலங்காப் படையினரின் “டோசர்” ஊர்தி மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். கடந்த வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில்

மேலும் படிக்க…
 
பதவிய சிங்கபுர படைப்பிரிவின் கட்டளையதிகாரி மயிரிழையில் உயிர்தப்பினார்.
Sunday, 08 June 2008

பதவிய சிங்கபுர 224 வது படைப்பிரிவின் கட்டளையதிகாரியை இலக்குவைத்து இன்று மதியம் 12.35 மணியளவில் கிளேமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலும் படிக்க…
 
வவுனியாவில் படையினரின் மும்முனை நகர்வுகள் முறியடிப்பு
Saturday, 07 June 2008

வவுனியா வடமேற்கு  குஞ்சுக்குளத்தில் சிறிலங்காப் படையினர் பெருமெடுப்பில் மும்முனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 11 12 13 14 15 16 17 18 19 20 அடுத்த > கடைசி >>


© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..