பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருடன் இந்தியப் பிரதமரின் சந்திப்பு தாமதம்
Saturday, 23 September 2006
sized_manmohan_singhதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையேயான சந்திப்பு எதிர்பார்க்கப்பட்டதுபோல நேற்று நடைபெறவில்லை.
மேலும் படிக்க…
 
மஹிந்தவை அமெரிக்காவில் சந்திக்க மறுத்தார் சந்திரிகா
Saturday, 23 September 2006
sized_chandrika-mahinda-meetingஇலங்கைக்கும், நோர்வேக்குமான இரு தரப்பு உறவு மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைதி முயற்சிகளில் நோர்வே நீடிக்க வேண்டும் என்றும் நோர்வேப் பிரதமரிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளமைக்கு ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
மேலும் படிக்க…
 
இணைத் தலைமைகளின் அழைப்புக்கு புலிகளின் பதில் நேற்றுத் தெரிவிப்பு
Saturday, 23 September 2006
sized_ltte_logo_tamilமோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்புகளும் ஒக்டோபர் முற்பகுதியில் ஒஸ்லோவில் ஏற்பாடு செய்யப்படும் பேச்சு மேசைக்குச் செல்லவேண்டும் என்று கேட்டு இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமைகள் விடுத்திருக்கும் அழைப்புத் தொடர்பாக விடுதலைப் புலிகளின் பதில் நேற்று கிளிநொச்சியில் வைத்து நோர்வேத் தூதரிடம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க…
 
இராணுவ மயப்படுத்தலில் முதலிடம் தெற்காசியாவில் இலங்கைக்கு
Saturday, 23 September 2006
sized_srilanka_armyதெற்காசியாவில் மிக அதிக செறிவாக இராணுவ மயப் படுத்தப் பட்ட நாடு என்ற பெருமை இலங்கைத் தீவுக்குக் கிடைத்திருக்கிறது.
மேலும் படிக்க…
 
உயிர் பிழைத்த நபரை சந்தித்தனர் கண்காணிப்புக் குழுவினர்
Saturday, 23 September 2006
அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் நிகழ்த்திய படுகொலைச் சம்பவத்தில் உயிர்பிழைத்த நபரை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் நீண்ட போராட்டத்தின் பின்னர் நேற்று சந்தித்தனர்.
மேலும் படிக்க…
 
சம்பூரில் கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா
Saturday, 23 September 2006
திருகோணமலையின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
மேலும் படிக்க…
 
யாழில் 12 இளைஞர்கள் கைது- மூவரை காணவில்லை
Saturday, 23 September 2006
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கையின் போது 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க…
 
குடாநாட்டில் 3வாரங்களுக்குப் போதுமான உணவுப்பொருட்கள் கையிருப்பில்
Friday, 22 September 2006
குடாநாட்டில் 3வாரங்களுக்குப் போதுமான உணவுப்பொருட்களே கையிருப்பில் உள்ளதாக யாழ் அரசஅதிபர் கே.கணே~; அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க…
 
ஈழத் தமிழர்களுக்கு பாதிப்பென்றால் அதனை தட்டிக்கேட்க 6 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள்
Friday, 22 September 2006
vaikoo.jpgஎந்த பாதிப்பு வந்தாலும் ஈழத்தமிழரை ஆதரிப்போம் அவர்களுக்கொன்று என்றால் அதைத் தட்டிக்கேட்பதற்கு ஆளில்லை என்று நினைக்க வேண்டாம். அவர்களுக்கா ஆறுகோடி தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்று ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.
மேலும் படிக்க…
 
ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டுவந்த அதிரடிப்படையின் பாதுகாப்பு வாபஸ்
Friday, 22 September 2006
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப் படை பொலிஸாரின் பாதுகாப்பு இன்று வெள்ளிக்கிழமை முதல் விலக்கிக் கொள்ளப்படவுள்ளது.
மேலும் படிக்க…
 
கௌரவமான சமாதானத்துக்காக 6 தசாப்தங்களாக தமிழ் மக்கள் போராட்டம் : உலக சமாதான தினத்தையிட்டு புலிகள்
Friday, 22 September 2006
sized_lttelogoஇலங்கைத்தீவில் நிலையானதும் கௌரவமானதுமான சமாதானத்திற்காக கடந்த ஆறு தசாப்தங்களாக தமிழ் மக்கள் போராடி வருவதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 111 112 113 114 115 116 117 118 119 120 அடுத்த > கடைசி >>


© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..