பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

அம்பாறையில் அதிரடிப்படை தாக்குதலில் போராளி வீரச்சாவு
Saturday, 26 August 2006
அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

தமிழ்நெட் இணையத்தளத்துக்கு அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜெயா அளித்த நேர்காணல்:
மேலும் படிக்க…
 
மூதூரில் விமானக் குண்டுத்தாக்குதல்: 2 பொதுமக்கள் பலி- 5 பேர் படுகாயம்
Saturday, 26 August 2006
திருகோணமலை மூதூர் கிழக்கில் சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் இன்று பிற்பகல் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் இருவர் பலியாகியுள்ளனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும் படிக்க…
 
யாழில் காணாமல் போவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
Saturday, 26 August 2006
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டோர் காணாமல் போகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க…
 
ஓமந்தை சோதனைச் சாவடி மூடப்பட்டதால் வன்னியில் பட்டினிச் சாவு அபாயம்: ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை
Saturday, 26 August 2006
சிறிலங்கா இராணுவத்தால் ஓமந்தை சோதனை மூடப்பட்டுள்ளமையால் வன்னிப் பிரதேசத்தில் பட்டினிச் சாவு அவலம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக ஐக்கிய நடுகள் சபையின் உலக உணவுத் திட்ட அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் படிக்க…
 
இந்தியாவுக்கு எதிராக சிறிலங்காவில் "களமுனை" திறந்திருக்கும் பாகிஸ்தான்
Saturday, 26 August 2006
இந்திய நிர்வாக ஜம்மு-காஸ்மீரைப் போல் சிறிலங்காவில் புதிய களமுனையை திறந்துள்ள வகையில் பாகிஸ்தானின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவராக பசீட் வாலி மொகமட் இரண்டு ஆண்டுகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றுச் செல்கிறார். அவரது "கைங்கர்யத்தில்" சிறிலங்காவுக்கு 2 கப்பல் ஆயுதங்கள் கடைசியாக கிடைத்துள்ளன. 
மேலும் படிக்க…
 
இராணுவத்திடம் கொழும்பு பாதுகாப்பு ஒப்படைப்பு
Saturday, 26 August 2006
சிறிலங்கா தலைநகர் கொழும்பின் பாதுகாப்பு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தல், நடவடிக்கைகளை மேற்கொள்ளல், புலனாய்வுத் தகவல்களை சேகரித்தல் ஆகிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக கூட்டு நடவடிக்கைகள் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் லோரன்ஸ் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க…
 
தமிழரை கொல்ல துணை பாதுகாப்பு அமைச்சர் பதவி கேட்டாராம் சந்திரசேகரன்
Friday, 25 August 2006

மலையக மக்கள் முன்னனியின் தலைவர் பொ.சந்திரசேகரன் இன்று இலங்கை அரசுடன் இனைந்துகொண்டுள்ளார். மலையக மக்களை காக்கவும் வாக்கு போட்ட மக்களை காக்கவும் இவ்வாறு இனைந்துள்ளதாக சந்திரசேகரன் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். இதே நேரம் தமிழர் எல்லாரும் ஒன்றினைந்து ஒரு பொது திட்டத்தின் கீழ் வேலை செய்யவேண்டும் என்று வன்னிக்கு சென்று பகிரங்க ஊடகப் பேட்டி கொடுத்து புலிகளுடன் இணைந்து கொள்வேன் என்று மகிந்த ராஜபக்சவுக்கு மிரட்டல் விட்ட ஆறுமுகம் தொண்டமானும் இன்று தன்னை அரசுடன் இணைத்துள்ளார்.

மேலும் படிக்க…
 
அனுராதபுரத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் சடலங்கள் இரகசியமாக எரிப்பு: ஐக்கிய தேசியக் கட்சி
Friday, 25 August 2006
யாழ். சமரில் கொல்லப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரின் சடலங்களை இரகசியமாக எரித்து வருவதாக சிறிலங்கா அரசாங்கம் மீது ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் படிக்க…
 
சிறார் கடத்தலில் துணை இராணுவக் குழு: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
Friday, 25 August 2006
சிறார் கடத்தலில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் ஈடுபடுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட ஆலோசகர் ஜேம்ஸ்ஞ் ரோஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் கூறியதாவது:

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் சிறார் கடத்தலில் ஈடுபடுகின்றனர். 
மேலும் படிக்க…
 
கருணா குழுவினரால் இளைஞர்கள் கொல்லப்படுவதையிட்டு மக்கள் விசனம்.
Friday, 25 August 2006

கருணா குழுவினர் அப்பாவி இளைஞர்களை வீணாக கொல்ல கொடுப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.   கடத்தி செல்லப்படும் ஏழை குடும்பத்து இளைஞர் களிடம் பணம் அல்லது தமது இயக்கத்துடன் சேருமாறு மிரட்டுகின்றனர்.

மேலும் படிக்க…
 
வவுனியாவில் சிப்பாய் உட்பட இருவர் சுட்டுக்கொலை
Friday, 25 August 2006

ஸ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் இன்று காலை 8.15 மணியள வில் வவுனியாவில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இராணுவச் சீருடையின்றி சாதாரண உடையுடன் இருந்த இராணுவச் சிப்பாயும் மற்றொரு வருமே கொல்லப்பட்டதாக தெரியவருகிறது.

மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 111 112 113 114 115 116 117 118 119 120 அடுத்த > கடைசி >>


© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..