பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

களுவாஞ்சிக்குடியில் ரீ.எம்.வீ.பீ உறுப்பினர் ஒருவர் கொலை 3 பேர் காயம்
Saturday, 11 October 2008

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் ரீ.எம்.வீ.பீ உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
பாலையடிவெட்டையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது மின்னல் வேக தாக்குதல்: மூவர் பலி
Saturday, 11 October 2008

மட்டக்களப்பு மாவட்டம் பாலையடிவெட்டை பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய மின்னல் வேக தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
மணலாறில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 2 உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் மீட்பு
Saturday, 11 October 2008

மணலாறில் உள்ள தண்ணிமுறிப்புக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் பெருமெடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினரின் இரு உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் படிக்க…
 
மட்டக்களப்பு காத்தன்குடியில் இன்றும் சடலம் மீட்பு
Saturday, 11 October 2008

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான் குடி காவற்துறைப் பிரிவில் இன்றும் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. நாவலடி கடலாராட்சி அம்மன் ஆலையத்திற்கு அருகாமையில் புதைக்கப்பட்ட நிலையில் இருந்த இந்தப் பழுதடைந்த சடலத்தை தகவல் ஒன்றின் அடிப்படையில் காவற்துறையினர் மீட்டுள்ளனர்.

மேலும் படிக்க…
 
அனுராதபுரத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 360 பாகை கோணத்தில் இருந்தவர்களும் உயிரிழந்துள்ளனர்.
Saturday, 11 October 2008

இதுவரை மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இருந்து 180 பாகை கோணத்தில் இருப்பவர்களே கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க…
 
பிள்ளையான் மீது மறைமுகமாக ஆப்பு வைக்கும் டக்ளஸ்
Saturday, 11 October 2008

கிழக்கு மாகாண முதலமைச்சர் மீது அரசாங்கம் அதிக அழுத்தங்களைப் பிரயோகித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க…
 
புலத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல்
Saturday, 11 October 2008

சிறிலங்காவில் சிங்களத்தினாலும், தமிழ் பேசும் விபச்சாரிகளினாலும் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை புலத்தில் வெளிக்கொணரும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அண்மைய நாட்களாக ஈபிடிபி விபச்சாரிகளின் ஆயுததாரிகள் கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாக தெரியவருகிறது.

மேலும் படிக்க…
 
தமிழக மீனவர்கள் அனைவரும் படகுகளை எடுத்துக்கொண்டு இலங்கை செல்வோம். அங்குள்ள சிங்களர்களை ஒரு கை பார்ப்
Friday, 10 October 2008

இலங்கையில் உண்மை நிலையை அறிய அனைத்து கட்சியை சேர்ந்த 10 பேர் எம்.பி.க்கள் குழுவை அனுப்புங்கள் என்று முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க…
 
மறியல் போராட்டம் நடத்திய வைகோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது- அ.தி.மு.க. வாழ்த்து
Friday, 10 October 2008

ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க…
 
கிளிநொச்சியில் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: தாயும் மகளும் பலி; 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் கா
Friday, 10 October 2008

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பகுதியில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் தாயும் மகளும் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு சிறுவர்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
மட்டக்களப்பில் ரி.எம்.வி.பி உளவாளி சுட்டுக்கொலை
Thursday, 09 October 2008

மட்டக்களப்பு கொக்குவில் பகுதியில் ரி.எம்.வி.பியினருக்கு தகவல் வழங்கிவந்த நபர் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 11 12 13 14 15 16 17 18 19 20 அடுத்த > கடைசி >>


© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..