|
Saturday, 01 July 2006 |
|
இன்று காலை 9.30மணியளவில் அருக்கண்டல்ப்பகுதியில் அமைந்துள்ள படையினர் முருங்கன் சிலாவத்தை வீதியில் ஓரமாகநின்ற ஆலமரம் ஒன்றில் ஏறி இருந்த இளைஞர் மீது படையினர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டனர் இதன்போது இளைஞர் அவ்விடத் திலேயே உயிரிழந்தார்.இதன் பின்னர் அப்பகுதியில் நின்ற ஸ்ரீலங்கா இராணுவத்தினர் பல த்த துப்பாக்கிச்சூடுகளை பிரயோகித்தனர் வேட்டுச்சத்தங்களினால் பீதியடைந்த மக்கள் அப்பகுதியைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. |