பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

சிங்கள மக்களுக்கு முதற்கட்டமாக 10 ஆயிரம் துப்பாக்கிகள் வழங்குக ஐனாதிபதி உத்தரவு
Tuesday, 02 May 2006

விடுதலைப் புலிகளால் தீவுச்சேனையில் துணை ஆயுதக்குழுக்கள் மீதான தாக்குதலை அடுத்து பொலநறுவையில் உள்ள மக்களுக்கு சிறீலங்கா படையினரால் துப்பாக்கிகள் வழங்கப்படவுள்ளது.

மேலும் படிக்க…
 
தாயகக் கடலில் பயணங்கள் தொடரும்- தேவைப்படின் தாக்குவோம்: கேணல் சூசை
Tuesday, 02 May 2006

எமது தாயகக் கடலில் பயணங்களை தொடர்ந்து மேற்கொள்வோம், தேவை ஏற்படின் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களையும் நடத்துவோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
விரைவில் பேச்சுக்கள் இல்லை: உல்ப் ஹென்றிக்சன்
Tuesday, 02 May 2006

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையே விரைவில் பேச்சுக்கள் நடைபெறாது என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
வேலணை யுவதியின் கொலைக்கு எல்லாளன் படை உரிமை கோரியது
Tuesday, 02 May 2006

யாழ். வேலணையில் சுட்டுக் கொல்லப்பட்ட போதினியின் கொலைக்கு தீவக எல்லாளன் படை உரிமை கோரியுள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை:

மேலும் படிக்க…
 
யாழில் மக்கள் கொல்லப்படுவதனை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது
Tuesday, 02 May 2006

யாழ். குடாநாட்டில் சிறிலங்காப் படைகளால் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தொடர்ந்தும் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வட போர்முனைக் கட்டளைத்தளபதி லோறன்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
ஓமந்தையிலிருந்து படையினர் மூவர் தப்பியோட்டம்!
Tuesday, 02 May 2006

வவுனியா ஓமந்தையிலிருந்து சிறிலங்காப் படையினர் மூவர் கடந்த சனிக்கிழமை தப்பியோடியுள்ளனர். தப்பியோடிய மூவரையும் பிடிப்பதற்காக அப்பகுதியில் போக்குவரத்தில் ஈடுபட்ட பொதுமக்களின் வாகனங்களை படையினர் கடுமையாக சோதனையிட்டனர்.

மேலும் படிக்க…
 
இராணுவ வாகனம் கவிழ்ந்து 6 பேர் காயம்
Tuesday, 02 May 2006

சிறிலங்கா இராணுவத்தின் பவள் கவச வாகனம் தந்திரிமலையில் கவிழ்ந்ததில் 6 படையினர் படுகாயமடைந்தனர். தந்திரிமலையை இராணுவ முகாமிலிருந்து செட்டிக்குளம் நோக்கி அதிவேகத்தில் சென்ற இந்த வாகனம் மல்வத்து ஓயா பாலம் அருகே கவிழ்ந்தது.

மேலும் படிக்க…
 
காணாமல் போன புலனாய்வுத்துறை அதிகாரி ஜயரட்ணம் வீட்டில் சினைப்பர் துப்பாக்கி பறிமுதல்
Tuesday, 02 May 2006

சிறிலங்கா புலனாய்வுத்துறை அதிகாரியாகப் பணியாற்றி காணாமல் போன டி.ஜயரட்ணம் குடும்பத்தினரது வீட்டில் இருந்து சினைப்பர் துப்பாக்கியை சிறிலங்கா இராணுவத்தினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
புத்தளத்தில் 83 தமிழர்கள் கைது
Tuesday, 02 May 2006

புத்தளம் மாவட்டத்தில் சிறிலங்கா காவல்துறையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 83 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆராச்சிக்கட்டு, சிலாபம், மாரவில, வென்னப்புவ, தன்கொடுவ மற்றும் நாத்தாண்டியா ஆகிய பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றிய 2 பெண்கள் உள்ளிட்ட 83 பேரை சிறப்புத் தேடுதல் நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
இராணுவத் தலைமையகத்தின் பாதுகாப்பு குறைப்பாடு இப்போது உலகம் முழுமைக்குமே தெரிந்துவிட்டது
Monday, 01 May 2006

சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தின் பாதுகாப்பு குறைப்பாடு இப்போது உலகம் முழுமைக்குமே தெரிந்துவிட்டது என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும்இ பாதுகாப்பமைச்சின் செயலாளருமான ஹமில்டன் வனசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க…
 
இராணுவத் தலைமையகத்தினுள் இலக்கு வைக்கப்பட்ட இராணுவத் தளபதி!
Sunday, 30 April 2006

** தற்கொலைக் குண்டுத்தாரி தொடர்பாக பதில் கிடைக்காத கேள்விகள்! **

இலங்கையில் மிக மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிட்டது. அதிஉச்ச பாதுகாப்பு நிறைந்த பகுதிக்குள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளமை இராணுவத்தை மட்டுமன்றிஇ அரசையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 131 132 133 134 135 136 137 138 139 140 அடுத்த > கடைசி >>


© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..