பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

பிள்ளையான் 3 மில்லியன் ரூபா லஞ்சமாக பெற்றுக் கொண்டது அம்பலமாகியுள்ளது!!!
Sunday, 28 September 2008
கிழக்கு மாகாண முதலமைச்சர் மூன்று மில்லியன் ரூபா பணத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டுள்ளதாக  ஆங்கில இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க…
 
கொழும்புக்கு அண்மையாக கடற்படையினர் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல்
Sunday, 28 September 2008
கடற்படை ரோந்துப்படகை விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இரண்டு மாலுமிகள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் இலங்கை நேரப்படி இரவு எட்டு மணியளவில் கொழும்புக்கு அண்மையாக உள்ள வத்தளை கடற்பரப்பில் இடம் பெற்றுள்ளது என அறியப்படுகிறது.
மேலும் படிக்க…
 
வரும் வாரங்கள்இ நாட்கள் நான்காம் கட்ட ஈழப்போரின் உச்சக்கட்டமாக இருக்கும் - இக்பால் அத்தாஸ்
Sunday, 28 September 2008

தமிழீழ விடுதலைப்புலிகளின் பலமான இடமாகிய வன்னியின் கதவடியில் தற்போது இலங்கைப் படையினர் இருப்பதாகவும் அவர்கள் இந்த வாரம் கிளிநொச்சியை நோக்கி தாக்குதல்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் போரியல் ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியின் 85 வீதமான மக்கள் தற்போது தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க…
 
வவுனியாவில் மேலுமொரு பெண் சுட்டுக்கொலை
Sunday, 28 September 2008

வவுனியாவில் மேலும் ஒரு பெண் இனந்தெரியதாக ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
யாழ் படை முகாம்கள்மீது புலிகள் கடும் எறிகணைதாக்குதல்
Saturday, 27 September 2008

இன்று காலை 10 மணியளவில் தமிழீழ விடுதலைப்புலிகள் யாழ்நகர இராணுவ முகாம்களான அரியாலை- குருநகர்-பாசையூர்- தளங்கள் மீது இடைவிடாது தொடர் உக்கிர எறிகணை தாக்குதலை நடத்தினர்.

மேலும் படிக்க…
 
கருணா - பிள்ளையான் முரண்பாடுகள் ஆயுத மோதலை நோக்கிச் செல்வதை தடுக்க இரகசிய கூட்டம்
Saturday, 27 September 2008

கருணா மற்றும் பிள்ளையான் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் ஆயுத மோதல் ஒன்றை நோக்கி செல்வதை தடுக்கும் வகையில் நாளையும் (28) நாளை மறுதினமும் (29) இரண்டு தரப்பினருக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன.

மேலும் படிக்க…
 
விமான மற்றும் தரைவழியில் - கண்மூடித்தனமான தாக்குதல்கள் - தமிழ் மக்களை பூண்டோடு அழிக்கும் திட்டமா?
Saturday, 27 September 2008

அரச படையினர் விமானம் மூலமும்இ தரையில் இருந்தும் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் காரணமாக வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் எந்த நேரத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்திலும் சந்தேகத்திலும் வாழ்ந்து வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
இலங்கை அரசாங்கம் பெற்றோலிய குண்டு (petroleum bomb) பாவித்து உள்ளது
Saturday, 27 September 2008

இலங்கை அரசாங்கம் பெற்றோலிய குண்டு (petroleum bomb) பாவித்து உள்ளது

மேலும் படிக்க…
 
லண்டனில் ஜனாதிபதி மஹிந்த வழிபட்டுக்கொண்டு திரும்பிய விகாரை தாக்கப்பட்டது
Friday, 26 September 2008
நிவ்யோர்க் செல்வதற்கு முன் இங்கிலாந்து சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அங்கு சென்று வழிபட்டுக்கொண்ட கின்ஸ்பர் விகாரைக்கு நேற்று இரவு இனந்தெரரியாத நபர்கள் சிலர் தாக்குதலை மேற்கொண்டு உள்ளனர்.
மேலும் படிக்க…
 
பிள்ளையான் - கருணா முறுகல்
Friday, 26 September 2008

20080924_ep03தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகி அமைக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் பிளவுகள் தோன்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் ஒரு கட்டமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்குப் பதிலாக கட்சியின் உப தலைவராக ஜெயம் என்பவர் நேற்று இரவு நியமிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க…
 
அரியாலை படை முகாம் மீது எறிகணை – படையினருக்கு பலத்த இழப்பு
Friday, 26 September 2008
யாழ் மாவட்டம் அரியாலை படை முகாம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் சிறீலங்கா படைகள் தரப்பில் பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 11 12 13 14 15 16 17 18 19 20 அடுத்த > கடைசி >>


© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..