|
Friday, 26 September 2008 |
|
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகி அமைக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் பிளவுகள் தோன்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
|
|
இதன் ஒரு கட்டமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்குப் பதிலாக கட்சியின் உப தலைவராக ஜெயம் என்பவர் நேற்று இரவு நியமிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
|
|
|
மேலும் படிக்க…
|