பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

இலங்கை ராணுவத்தை கண்டித்து ரயில் மறியல்: கி.வீரமணி-திருமா கைது
Tuesday, 23 September 2008
இலங்கையில் தமிழர்கள் மீதான ராணுவத் தாக்குதலைக் கண்டித்தும்இ கச்சத்தீைவ திரும்பப் பெறக் கோரியும் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிஇ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் படிக்க…
 
சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க மாட்டோம்: ஐரோப்பிய ஒன்றியம்
Monday, 22 September 2008
சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் எடுக்காது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரங்களுக்கான கொள்கைப்பிரிவு ஆணையாளர் பெனிற்றா பெரியோ வல்ட்னர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க…
 
இலங்கை அரசுக்கு ரகசியமாக இந்தியா உதவி வருகிறதா? என்று வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தமிழ்நாடு வார இ
Monday, 22 September 2008

இலங்கை அரசுக்கு ரகசியமாக இந்தியா உதவி வருகிறதா? என்று வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தமிழ்நாடு வார இதழ் குழுதம் அளித்த பதில்

மேலும் படிக்க…
 
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமையினால் ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமெரிக்கா வீஸா மற
Monday, 22 September 2008

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமையினால் ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமெரிக்கா வீஸா வழங்க மறுப்பு

மேலும் படிக்க…
 
கொழும்புத் தமிழர்கள் அவதானத்துடன் இருப்பது நல்லது..!!
Sunday, 21 September 2008

திட்டமிட்டு தமிழர்களைக் களையெடுக்கும் அரசாங்கத்தின் மற்றுமொரு சதி நடவடிக்கை இன்று வெற்றிகரமாக பூர்த்தியாகியிருக்கிறது.

மேலும் படிக்க…
 
எண்ணிக்கையற்ற விளையாட்டுக்களில் ஈடுபட்டு வரும் இலங்கை இராணுவத் தளபதி
Sunday, 21 September 2008
இலங்கை இராணுவப்படைத் தளபதி சரத் பொன்சேகா யுத்தம் தொடர்பான தகவல்களை வெளியிடும் போது முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருவதாக சண்டே லீடர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க…
 
கொழும்பு துறைமுகத்தில் குண்டுசத்தங்களால் அதிர்ரவு-
Sunday, 21 September 2008
இன்று 8 மணி தொடக்கம்  8.30 மணிவரை இலங்கை தலைநகரில் அமைந்துள்ள கொழும்பு துறைமுகத்தில்
பாரிய குண்டு சத்தங்களால் அதிர்ந்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க…
 
திருகோணமலை கோணேஸ்வரர் ஆலய பிரதம குருக்கள் சுட்டுக்கொலை
Sunday, 21 September 2008

திருகோணமலை கோணேஸ்வரர் ஆலய பிரதம குருக்களான சிவஸ்ரீ சிவகுகராஜக் குருக்கள் இன்று மாலை 6 மணியளவில் இனந் தெரியாத ஆயுதக் குழுவினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேலும் படிக்க…
 
இந்திய மத்திய அரசின் ஆலோசனைபடி உலக நிறுவனங்கள் வன்னியில் இருந்து வெளியேற்றபட்டன.
Sunday, 21 September 2008

indiaarmy_05இந்திய மத்திய அரசின் ஆலோசனைபடி உலக நிறுவனங்கள் வன்னியில் இருந்து வெளியேற்றபட்டன என்று தெரியவருகிறது. இந்திய மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விடுதலைப் புலிகளின் விமான தாக்குதலில் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து இந்திய தூதுவராலயத்தின் உளவுத்துறை அதிகாரிகளுக்கும் தமது தகவல் சேகரிப்பாளர்களுக்கு இடையான திடீர் சந்திப்பு கொழும்பின் புற நகர் பகுதிகளில் நடைபெற்றிருந்தது.

மேலும் படிக்க…
 
வன்னிவிளாங்குளத்தில் முன்நகர்வு முறியடிப்பு: 15 படையினர் பலி; 18 பேர் காயம்
Sunday, 21 September 2008
வன்னிவிளாங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் 15 படையினர் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்தனர்.
மேலும் படிக்க…
 
விடுதலைப் புலிகள் ஆயுதங்களை தரையிறக்கியுள்ளனர்: "சண்டே ரைம்ஸ்"
Sunday, 21 September 2008

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தொகுதி ஆயுதங்களை தருவித்துள்ளனர் என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 11 12 13 14 15 16 17 18 19 20 அடுத்த > கடைசி >>


© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..