பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

வவுனியா சிறிலங்கா படைத் தலைமையகம் மீது புலிகள் வான், தரைவழி தாக்குதல்: 11 படையினர் பலி 15 பேர் காயம்
Tuesday, 09 September 2008

வவுனியாவில் அமைந்துள்ள வன்னி படைத் தலைமையகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை ஆகாய, தரைவழி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

மேலும் படிக்க…
 
புலிகளின் தாக்குதல்களில் 3 படையினர் பலி; 10 பேர் காயம்
Monday, 08 September 2008

வன்னி மற்றும் யாழ். களமுனைகளில் சிறிலங்கா படையினருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் மூன்று படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பத்து பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
திருமலையில் புலிகளால் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் சேதமடைந்து காணப்படும் கட்டடம்
Monday, 08 September 2008

விடுதலைப் புலிகளின் வான்புலிகள் வெற்றிகரமாக நடத்திய 6வது தாக்குதலில் திருகோணமலை கடற்படைத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும் படிக்க…
 
உறவினர்களை பழிதீர்க்கும் படலம் - அம்பாறை தளபதி ராமின் மைத்துனர் சுட்டுக்கொலை!
Monday, 08 September 2008

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி எருவில் பகுதியில் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் ராம் அவர்களுடைய சகோதரியின் கணவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.நேற்று இரவு 7.45 மணியளவில் களுவாஞ்சிக்குடி பழைய காவல் நிலைய வீதியில் அமைந்திருக்கும் வீட்டிற்கு சென்ற குழுவினர் இவரை சுட்டுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.கொல்லப்பட்டவர் 60அகவையுடைய 5பிள்ளைகளின் தந்தையான சாமித்தம்பி கந்தபோடி என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன்.

மேலும் படிக்க…
 
அந்த இரவு, விடியவே இல்லை!
Monday, 08 September 2008

அந்த இரவு, விடியவே இல்லை!
கடந்த வெள்ளிக்கிழமை விடியலை உற்சாகமாக எதிர்கொண்டார் நளினி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் நளினிக்கு, வேலூர் பெண்கள் சிறையே பளிச்செனத் தெரிந்தது. சிறையில் இருந்து விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனு மீது அன்றுதான் விசாரணை. தமிழக அரசு தனக்குச் சாதகமான முடிவை நிச்சயம் அறிவிக்கும் என்று எதிர்பார்த்தார் நளினி!

மேலும் படிக்க…
 
விடுதலைப் புலிகள் இன்னும் பலமாகவே இருக்கிறார்கள்!
Sunday, 07 September 2008

nerudal_05_09_08_ltte_fighter_01வன்னிக்கள நிலவரம் மேலும் மோசமாகப் போவதாக லக்பிம ஆங்கில செய்திதாள் தெரிவித்துள்ளது. இராணுவத்தினர் நாளொன்றுக்கு 10 தமிழீழ விடுதலைப்புலிகளை கொல்வதாக கூறுகின்ற போதும், கடந்தவாரம் வன்னியில் படையினர் மீது நடத்திய தாக்குதல்;அவர்கள் இன்னும் பலமாக இருக்கின்றார்கள் என்பதை உணர்த்தியுள்ளது என லக்பிம குறிப்பிட்டுள்ளது

மேலும் படிக்க…
 
வன்னிக்குள் வகுக்கப்படும் புதிய புதிய வியூகங்கள்
Sunday, 07 September 2008

20060905173312ltte8aவன்னியில் யுத்த நிலைமை மோசமடைகிறது. பூநகரி மற்றும் கிளிநொச்சி நோக்கிய படை நகர்வு மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில் விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதலும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது.நீண்ட நாட்களாக மௌனம் சாதித்து வந்த புலிகள் போர்க்கோலம் பூண்டு விட்டதால் இனி வன்னிக் களமுனை அதிரப்போகிறது. இதுவரை இருந்த நிலைமை இனியில்லையென்ற நிலையில் புலிகளின் பதிலடியை இனி ஒவ்வொரு கணமும் படையினர் எதிர்கொள்ளப் போகின்றனர். வன்னியை முழுமையாகக் கைப்பற்றிவிட வேண்டுமென்பதற்காக அரசும் படைத்தரப்பும் எதனையும் செய்யத் தயாராகிவிட்டன.

மேலும் படிக்க…
 
திருமலை பேராறு வனப்பகுதியில் மோதல்கள்: வான்படையினர் ஒருவர் பலி!
Saturday, 06 September 2008

திருகோணமலையில் சிறீலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை பேராறு வனப் பகுதியில் சிறீலங்கா வான்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க…
 
புலிகளினால் யுத்தக் கைதிகள் ஆக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சிறிலங்காப் படையினர்?
Friday, 05 September 2008

வன்னியில் சிறிலங்கா படையினரால் பெருமெடுப்பில் படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டு, பல பிரதேசங்களை புலிகளிடம் இருந்து கைப்பற்றி விட்டோம், புலிகளை ஏறக்குறைய அழித்து விட்டோம் என்று சிறிலங்கா அரசு பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்த நிலையில், மல்லாவியில் நூற்றுக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தினர் புலிகளினால் யுத்தக் கைதிகள் ஆக்கப்பட்டிருப்பதாக சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க…
 
புலிகளின் பாரிய படகு தாக்கப்பட்டதாக சிறிலங்கா அரசு பொய்ப் பிரச்சாரம்
Thursday, 04 September 2008

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலம்பில் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய படகினை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா வான்படை தரப்பால் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்று கொழும்பில் உள்ள இராணுவ ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
மணலாற்றில் முன்னகர்வு முறியடிப்பு: உடலம் ஒன்று புலிகளால் மீட்பு
Wednesday, 03 September 2008

மணலாற்றில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.  இத்தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அங்கு நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது படையினர் ஒருவரின் சடலமும் படைக்கருவிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 11 12 13 14 15 16 17 18 19 20 அடுத்த > கடைசி >>


© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..