பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மணலாறில் படையினரின் முன்நகர்வு புலிகளால் முறியடிப்பு: 19 படையினர் பலி; 35 பேர் காயம்
Monday, 13 October 2008

முல்லைத்தீவு மாவட்டம்  மணலாறில்  தண்ணிமுறிப்புக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.. இத்தாக்குதலின்போது 19 படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 35 பேர் காயமடைந்தனர்.

மேலும் படிக்க…
 
சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதியாகும் மன்சி பிஸ்கட் எட்னா சொக்லட்டில் விசப் பொருட்கள்.
Monday, 13 October 2008

சிவிஸ் அரசின் சுகாதரத் துறையால் சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மன்ச்சி பவ் என்னும் பிஸ்கட்டைப் பரிசோதித்த போது அதில் மெலமையின் என்னும் நச்சுப் பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்படுள்ளது.இந்த நச்சுப்பொருள் உள்ள பாலை உண்டதால் அண்மையில் சீனாவில் பல குழந்தைகள் இறந்துள்ளார்கள்.ஆகவே புலத் தமிழர்கள் சிறிலங்காவில் இருந்து வரும் பிஸ்கட்டுக்கள் சொக்கிளட்டுக்களை தவிர்க்கவும்.

மேலும் படிக்க…
 
'ஈ.என்.டி.எல்.எப்' ஒட்டுக்கும்பல் உடைகிறது.
Monday, 13 October 2008



இந்திய புலனாய்வுத்துறையால் இயக்கப்படும் 'ஈ.என்.டி.எல்.எப்' ஒட்டுக்கும்பலின் லண்டனில் செயற்படும் கும்பல், ரிஎம்விபி ஒட்டுக்கும்பலின் கருணா பிரிவுடன் இணைய உள்ளதாக ஊர்ஜிதமான வட்டாரங்கள் தெரிவித்தன

மேலும் படிக்க…
 
25 லொறிகளில் வன்னிக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளது
Monday, 13 October 2008

விடுவிக்கப்படாத பிரதேசங்களில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்காக 25 லொறிகளில் சுமார் 300 மெட்ரிக் தொன் எடையுடைய நிவாரணப் பொருட்கள் இன்றைய தினம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
 

மேலும் படிக்க…
 
கிழக்கில் புலிகளின் உதயம்
Sunday, 12 October 2008

விடுதலைப் புலிகளை கிழக்கில் இருந்து அகற்றி அதனை முற்றாக மீட்டுவிட்டதாக சிறீலங்கா கேக் வெட்டி பெரும் கொண்டாட்டங்களை நடத்தி முடித்துவிட்ட நிலையில்,

மேலும் படிக்க…
 
அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது கண்ணிவெடித்தாக்குதல்: 3 பேர் பலி; 4 பேர் காயம்
Sunday, 12 October 2008

அம்பாறை மாவட்டத்தில் உள்ள வம்மியடியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித்தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளனர். நால்வர் காயமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
மட்டகளப்பு மக்களை மிரட்டி கருணா-பிள்ளையான் மாதந்தம் 3கோடி லஞ்சம்
Sunday, 12 October 2008

கிழக்குமகாணத்தில் மதுபானம் மற்றும் கட்டிட ஒப்பந்தகார் ஆகியோரிடம் பெறும்தெகையான சட்டரீதியற்ற

மேலும் படிக்க…
 
நெருப்புக்குள்ளை தலையைக் கொடுத்தால் சுருண்டுதான் விழவேணும்--ஈழமுரசு
Sunday, 12 October 2008

தப்புக் கணக்கு

சிங்களப் பிள்ளையள் கொடுக்கிற புலிச் சாவுக் கணக்கைப் பார்த்து உலகமும் ஒரு நாள் சிரிக்கும் எண்டது சரியாய்தான் போச்சுது. நாளுக்கு நாள் இவை கொல்லுற புலியளின்ரை சாவுக் கணக்கை பார்த்து சந்தோசப்பட்டவையும் இப்ப சலிப்படைஞ்சு போயிருக்கினம். சொன்ன கணக்குக்கு இப்ப புலியள் மட்டுமில்லை, தமிழரும் ஒட்டு மொத்தமாய் அழிஞ்சு போயிருக்க வேணும் எண்டதுதான் அவையளின்ரை கணக்கு.

மேலும் படிக்க…
 
எதிரியை சண்டைக்கு இழுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியை இலங்கை அரசாங்கம் தாங்கிப் பிடிக்குமா
Sunday, 12 October 2008

கிளிநொச்சியில் இருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் தற்போது  யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக "லக்பிம" செய்தித்தாள் தெரிவித்துள்ளது, இந்தப் பகுதியில் படையினரின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக "சார்ள்ஸ் அன்ரனி" படைப்பிரிவு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
தமிழ் கூட்மைப்பில் சிலரை கொலை செய்ய சதி
Sunday, 12 October 2008

தமிழ் மக்களின் ஏக பிரதி நிதிகளாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் கூட்டமைப்பில் சிலரை படுகொலை செய்ய இலங்கை இராணுவ துணைக்குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக
தென்னிலங்கையிலிருந்து சில வட்டாரங்கள் ஜயம் தெரிவித்துள்ளன.

மேலும் படிக்க…
 
சிவில் பாதுகாப்பு படையில் இணையுங்கள்: உறுப்பினர்களுக்கு கருணா அறிவிப்பு
Sunday, 12 October 2008

 ஆயுதங்கள் வைத்திருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை சிவில் பாதுகாப்புப் படையில் இணையுமாறு அந்த அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கருணா அறிவித்துள்ளார். 

மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 21 22 23 24 25 26 27 28 29 30 அடுத்த > கடைசி >>


© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..