பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

Syndicate
சிறப்பு கட்டுரைகள்

ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான மறைமுகப் போரில் இந்தியா முனைப்பு: பா.நடேசன் சாடல்
Wednesday, 11 June 2008

தமிழர்களின் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான மறைமுகப் போரில் இந்தியா முனைப்புக்காட்டி வருகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் சாடியுள்ளார்.

மேலும் படிக்க…
 
அச்சத்தின் விளிம்பில் சிறிலங்காவின் தென்பகுதி மக்கள்: "த பொட்டம்லைன்" ஏடு
Wednesday, 11 June 2008

சிறிலங்காவில் இடம்பெற்று வரும் தொடர் தாக்குதல்களால் தென்பகுதியில் வாழும் மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த பொட்டம்லைன்" தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க…
 
கிழக்கில் முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்படுவர் என எச்சரிக்கை
Wednesday, 11 June 2008

அரசாங்கம்  கிழக்கில் பிள்ளையான் குழுவினரிடம் இருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்கத் தவறினால், முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்படுவர் என முஸ்லிம் விடுதலை முன்னணி எச்சரித்துள்ளது.

மேலும் படிக்க…
 
அமைதி நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா தயாராக இல்லை: புலித்தேவன் குற்றச்சாட்டு
Tuesday, 10 June 2008

அமைதி நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராக இல்லை  என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க…
 
இலண்டனில் மாபெரும் ஆர்பாட்ட போராட்டம்
Tuesday, 10 June 2008

தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழத்து விட்டு கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக, லண்டனில் வாழும் தமிழ் மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்தியுள்ளனர்.

மேலும் படிக்க…
 
மணலாறில் இரண்டு நாட்களாக மழையிலும் கடுஞ்சமர் தொடர்கிறது! நான்கு முனைகளில் இரவு பகலாக மோதல்
Tuesday, 10 June 2008

மணலாறில் (வெலிஓயாவில்) கடந்த இரண்டு நாட்களாகக்  கொட்டும் மழையின் மத்தியிலும், அரசாங்கப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில், இரவு பகலாகக் கடுஞ்சமர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க…
 
வவுனியா பாலமோட்டையில் மோதல் : 4 படையினர் பலி 9 பேர் காயம்.
Tuesday, 10 June 2008

வவுனியா பாலமோட்டைப் பகுதி ஊடாக இன்று அதிகாலை 6.00 மணியளவில் ஆட்லெறி மற்றும் மோட்டார் எறிகணைச் சூட்டாதரவுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிலைகளை கைப்பற்றும் நோக்கில் நகர்வை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க…
 
மன்னாரில் சிறிலங்கா கடற்படைப் புலனாய்வாளர் வெட்டிக்கொலை
Tuesday, 10 June 2008

மன்னார் எமில் நகரில் சிறிலங்கா கடற்படைப் புலனாய்வாளர் ஒருவர் மூன்று நாட்களுக்கு முன்னர் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.
இராசு காந்தன் என்று அழைக்கப்படும் சுரேஸ் அல்லது காந்தன் என்பவரே கொல்லப்பட்டவர் ஆவார்.

மேலும் படிக்க…
 
மன்னார் பெரியமடு நோக்கிய படையினரின் ஆக்கிரமிப்பு முறியடிப்பு : 20 படையினர் பலி
Monday, 09 June 2008

மன்னார் பெரியமடுப்பகுதியூடாக சிறீலங்கா படையினர் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் நான்குமுனைகளின் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிநோக்கி ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் படிக்க…
 
சிறீலங்கா படையினரின் மணலாறு ஆக்கிரமிப்பு தாக்குதல்: 15 படையினர் பலி: 25 படையினர் காயம்
Monday, 09 June 2008

ஞாயிறு காலை 6 மணி முதல் சிறீலங்கா படையினர் கொக்குதொடுவாய், மண்கிண்டிமலை, நித்தியகுளம் உள்ளிட்ட நான்கு முனைகளின் கடுமையான எறிகணை மற்றும் ஆட்டிலறி சூட்டாதரவுடன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

மேலும் படிக்க…
 
யாழில் முப்படையும் இணைந்து போர்பயிற்சி
Monday, 09 June 2008

யாழ் குடாநாட்டில் வடமராட்சி வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடல் மற்றும் தரை ரோந்து நடவடிக்கையில் சிறிலங்கா கடற்படையும், தரைப்படை, வான்படையினர்

மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>


© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..