|
Friday, 21 November 2008 |
|
தமிழீழ விடுதலைக்காக போராடி இதுவரை 22 ஆயிரத்து 390 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளதாக மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 27.11.1987 முதல் 20.11.2008 வரையான காலப்பகுதியில் இந்த மாவீரர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 21 November 2008 |
|
கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் தமிழ் மாணவர்களின் வரவுகள் பற்றி சிறீலங்கா புலனாய்வுக் குழுவொன்று நாளாந்தம் கண்காணித்து வருவதாக, கொழும்புச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 21 November 2008 |
|
நவம்பர் மாதத்தை மகிந்தா ராஜபக்ஷேவால் மறக்க முடியாது. அவர் பிறந்த மாதம், அவர் இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மாதம். உறக்கத்திலும் விழிப்பிலும் அவர் நெஞ்சில் நிழலாடும் பிரபாகரன் பிறந்த மாதமும் இதுவே!
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 21 November 2008 |
|
பரந்தன் பூநகரிப் பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் 200 மீற்றர் நீளமான விமான ஓடு தளத்தை படையினர் கைப்பற்றியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் முதல்
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 21 November 2008 |
|
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் கருணா குழுவினரால் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 21 November 2008 |
|
முகமாலை,கிளாலி பிரதேசங்களில் பாதுகாப்பு படையினருக்கும் புலிகளுக்குமிடையே நேற்று இடம்பெற்ற மோதலில்களில் மட்டும் 250 படை வீரர்கள் கொல்லப்பட்டரென குருநாகல் மாவட்ட ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 21 November 2008 |
|
வன்னியில் இருந்து நோயாளர் காவு வாகனத்தினை ஓமந்தை சோதனை நிலையம் ஊடாக வவுனியாவுக்கு நேற்று செல்வதற்கு சிறிலங்கா படையினர் அனுமதி மறுத்ததன் காரணமாக இரண்டு நாளே ஆன பச்சிளம் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 20 November 2008 |
|
மாவீரர்களின் ஈகத்தால் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 20 November 2008 |
|
மட்டக்களப்பில் சிறீலங்காப் படையினரின் காவலரண் ஒன்றின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இரு சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அணியினர் தெரிவித்துள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 20 November 2008 |
|
நாட்டின் அசாதார சூழ் நிலைமை காரணமாக இடம் பெயர்ந்த நிலையில் கொழும்பிலும் மற்றும் புறநகர்ப்குதிகளிலும் தற்காலிமாக தங்கிவாழும் தமிழர்களிடம் சிங்களக் காவற்துறையினர் பண வசூலிப்பில் இறங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 20 November 2008 |
|
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 1 - 15 / 3128 |