|
Tuesday, 15 July 2008 |
|
வான்படை மூலமும், கடற்படை மூலமும், தரைப்படை மூலமும் சிங்களப் படைகளை எதிர்த்துப் பல நாடுகளிலிருந்து சிங்களவர் வாங்கிக்குவித்த ஆயுதப் பலத்தை எதிர்த்தும் சிங்களவர் உருவாக்கிய துரோகத்தை முறியடித்தும், உச்சக்கட்ட போரை புலிகள் எதிர்நோக்கி உள்ள இந்த நேரத்தில் அவர்களுக்கு முழு அளவில் துணைநிற்க முன்வாருங்கள் என்று வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 15 July 2008 |
|
அம்பாறையில் சிறீலங்காப் படையினரை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 15 July 2008 |
|
முகத்துவாரத்தில் விசாரணைக்கென சிறி லங்கா காவற்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் மக்கள் தனித்தனியாக ஒளிப்பதிவு செய்யப்பட்டமை பாரதூரமான விடயம் என்று தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் இது குறித்து சட்டமா அதிபர் இன்று செவ்வாய்க்கிழமை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தலைமையிலான மூன்று நீதியரசர்கள் குழுவே இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 13 July 2008 |
|
மன்னார் மாவட்டத்தில் உள்ள விடத்தல்தீவுக்கு கடந்த வாரம் ஊடுருவ முயற்சித்த சிறிலங்காவின் கொமோண்டோப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் பலியான படையினருக்கு அந்நாட்டு அரசாங்கம் பதவி உயர்வு வழங்கியுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 13 July 2008 |
|
சிங்கள அரசு மேற்குலகத்தினை ஏமாற்றும் நாடகமான இனப்பிரச்சினைத்தீர்வுக்காகன அனைத்துக்கட்சி மாநாடு மீண்டும் நாளையதினம் கூடவுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 13 July 2008 |
|
மனித உரிமைகளுக்கான பெரும் சவாலாக சிறீலங்கா திகழ்வதாக, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சேரா லுட்போர்ட் கூறியுள்ளார். இலண்டன் பொங்கு தமிழ் எழுச்சிப் பேரணியில்,
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 13 July 2008 |
|
எதிர்வரும் தெற்காசிய ஒத்துழைப்பு மாநாட்டுக்காக இந்தியப் பிரதம மந்திரிக்கும் அநத நாட்டின் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பளிக்கும் வகையில் மூவாயிரம் இந்தியத் துருப்புக்கள் இலங்கை வரவுள்ளன
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 13 July 2008 |
|
எதிர்வரும் சார்க் மாநாட்டின் பாதுகாப்பைக் கருதி கொழும்பி;ன் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசிக்கும் ஆட்கள் மற்றும் வாகனங்களுக்கு விசேட பாஸ் அனுமதி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 13 July 2008 |
|
தமிழ்நாடு கடற்றொழிலாளர்களுக்கு தமிழ்நாடு, மத்திய அரசுகள் பாரிய துரோகம் இழைத்து வருவதாக, மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் தலைவர் மங்கையர்செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 13 July 2008 |
|
சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைக் குழுவின் தலைவர் பிள்ளையானுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலை அடுத்தே லண்டனிலிருந்து கருணா மீண்டும் சிறிலங்காவுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் என்றும் இதன் பின்னணியில் சிறிலங்கா அரசின் பல திட்டங்கள் ஒழிந்துள்ளன என்றும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 13 July 2008 |
|
சிறீலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்தப் போவதாக சீனா எச்சரித்துள்ளது. மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்வது தொடர்பில் கடந்த திங்கட்கிழமை இந்தியாவின் ‘கெயன்’ நிறுவனமும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் செய்துகொண்ட உடன்படிக்கையை அடுத்தே சீனா இது தொடர்பில் இறுதி முடிவு எட்டும் வகையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான ஈநியூஸி்ல் தெரிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 136 - 150 / 2631 |