|
Sunday, 23 November 2008 |
|
புத்தல - கதிர்காமம் வீதியில் 136வது மைல் கல் பகுதியில் நேற்று 22ம் திகதி
சனிக்கிழமை காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் மீது தமிழீழ விடுதலை
புலிகள்நடாத்திய நேரடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு சிறிலங்கா
படைச்சிப்பாய் கொல்லப்பட்டதோடு சிலர் காயமடைந்ததாக அம்பாறை மாவட்ட விடுதலை புலிகள்
தெரிவித்துள்ளனர்.
|
|
|
Sunday, 23 November 2008 |
|
இந்திய றோ உளவுப் பிரிவைச் சேர்ந்த முகவர் ஒருவர் இலங்கைக்குள்
ஊடுறுவியுள்ளதாகவும், இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும்
வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் புலனாய்வுப் பிரிவினர்
தகவல் வெளியிட்டுள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 23 November 2008 |
|
வவுணதீவு நாவற்காடு கிராமிய வைத்தியசாலை வைத்தியராக கடமையாற்றிய
சிங்களவரான பாலித பத்மகுமாரவை கொலை செய்யுமாறு வவுணதீவு மணிக்காட்டில்
உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (கருணா குழு) அலுவலகப்
பொறுப்பாளர் வர்ணனே உத்தரவிட்டார் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து
தெரியவந்துள்ளதாக லக்பிம நாளேடு தெரிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 22 November 2008 |
கிளிநொச்சி, முறிகண்டிக்கு அருகிலுள்ள அறிவியல் நகரில் இடம்பெற்ற மோதல்களில் சிறீலங்கா படைகள் தரப்பில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 22 November 2008 |
|
1989ம்
ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம்
உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப்
பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ
மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 22 November 2008 |
|
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட வெற்றி வானொலியின் முகாமையாளர் வாமலோஷனன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 22 November 2008 |
|
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பனங்காட்டுக்களத்தில் இருந்து 2 சடலங்களை தகவல் ஒன்றின் பேரில் அக்கரைப்பற்று காவற்துறையினர் மீட்டுள்ளனர். 3 தினங்களுக்கு முன் இறந்தவர்களது சடலங்களாக இவை இருக்கலாம் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 22 November 2008 |
|
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோப்பாவெளி மகிழவெட்டுவான் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் விஷேட அதிரடிப் படையினர் இருவர் பலியானதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 22 November 2008 |
|
வன்னி மீது இதுவரையில் 14.4 மில்லியன் கிலோ நிறைகொண்ட வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும் இது ஐப்பான் நாட்டில் உள்ள ஹிரோசிமாவில் அமெரிக்காவினால் வீசப்பட்ட அணுகுண்டின் நிறைக்கு ஒப்பானது எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 22 November 2008 |
|
கருணாகுழுவின் முக்கிய உறுப்பினரான ரஞ்சனின் தலைமையில் பிள்ளையான் குழுவினருக்கெதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 22 November 2008 |
|
பரந்தனில் 270 பேரை கொண்ட சிறிலங்கா இராணுவக் குழுவிற்கு என்ன ஆனது. அந்த இராணுவ அணியைத் தேடிச் சென்ற மற்றைய அணி மீதும் புலிகள் நடத்திய தீடீர்த் தாக்குதலில் மேலும் பலத்த சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 11 12 13 14 15 16 17 18 19 20 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 211 - 225 / 3349 |