|
Thursday, 20 November 2008 |
|
மட்டக்களப்பில் சிறீலங்காப் படையினரின் காவலரண் ஒன்றின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இரு சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அணியினர் தெரிவித்துள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|