|
Wednesday, 19 November 2008 |
|
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மிக நெருங்கிய எல்லைப்புற பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் காணப்படுவதாகவும்,
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 19 November 2008 |
|
கிழக்கின் ஆயுதக் குழுத்தலைவர்களுள் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கருணா வெளியிட்டுள்ள கருத்தினால், கிழக்கு மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளதாக, கிழக்கு மாகாண செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 19 November 2008 |
|
வன்னி மற்றும் முகமாலை களமுனைகளில் கடந்த மூன்று நாட்கள் இடம்பெற்ற
மோதல்களில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 200 பேர்
கொல்லப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று
கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 19 November 2008 |
|
ஜனநாயக உலகில் முதல் தடவையாக பயங்கரவாதத்துக்கு
எதிரான சட்டமூலத்தைப் பயன்படுத்தி ஊடகவியலாளர் வெறுமனே தமது எழுத்துப்
பணிக்காக மட்டும் தண்டிக்கப்படுவது குறித்து அதிர்ச்சியடைவதாக அண்மையில்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச ஊடக சுதந்திரப் பணிக்குழு
தெரிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 18 November 2008 |
|
யாழ்ப்பாண நகரில் துப்பாக்கி முனையில் அழைத்துச் செல்லப்பட்ட முச்சக்கர ஊர்தி செலுத்துனர்களை மிரட்டி சிறீலங்கா படையினரும் துணைப்படை ஆயுதக்குழுவான ஈ.பி.டி.பியும் நேற்றய தினம் ஊர்வலம் ஒன்றை நடாத்தியுள்ளன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 18 November 2008 |
|
வடக்கு கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக கடமையாற்றிய வரதராஜப்பெருமாளுக்கு நேர்ந்தநிலை தமக்கு ஏற்படக்கூடும் என முதலமைச்சர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 18 November 2008 |
|
முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் உள்ள கறுப்புமுனை நோக்கி சிறிலங்கா
கடற்படை கொமாண்டோக்கள் இன்று நடத்திய தாக்குதல் நடவடிக்கை தமிழீழ
விடுதலைப் புலிகளின் கடற்புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில்
கடற்படையினரின் படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 17 November 2008 |
|
தாயக விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மானமாமறவர்களான மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிக்கப்பட்டு வருகின்றனர். இதில் விசுவமடுக் கோட்டத்திற்குட்பட்ட ஒருதொகுதி மாவீரர் குடும்பங்களை மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று மாவீரரின் சகோதரனான பகீரதன் தலைமையில் இடம்பெற்றது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 17 November 2008 |
|
சிறீலங்காத் தரைப்படைத் தளபதி லெப்.ஜென்ரல் சரத் பொன்சேகாவின் பதவி காலம் முடிவடைந்துள்ள நிலையில், அவரின் பதவிக் காலத்தை அடுத்த வருடம் டிசம்பர் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 17 November 2008 |
|
யாழ். வடபோர்முனையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 25 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 105 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 16 November 2008 |
|
அத்துருகிரிய பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் செயலாளர் குமாரசுவாமி நந்தகோபன் இந்திய றோ உளவுப் பிரிவின் முகவராக இருக்கலாம் என புலனாய்வுத் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 11 12 13 14 15 16 17 18 19 20 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 241 - 255 / 3349 |