|
Sunday, 24 September 2006 |
|
மல்லாகம் சந்தியில் மாவீரர்களின் நினைவுப்படங்கள் வைப்பதற்காக கட்டப்பட்டிருந்த கட்டிடம் இரவுடன் இரவாக அடித்துடைக்கப்பட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 24 September 2006 |
|
யாழ்ப்பாணம் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் தரித்து நிற்க்கும்“றூகுனு மேஸ”கப்பலில் இருந்து படையினருக்காக பொருட்கள் இறக்கப்படுவதினால் பொது மகக்ளுக்கான பொருட்கள் இறக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 24 September 2006 |
|
...வவுனியா நகர கட்டளைத் தளபதிக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு.
வவுனியாவில் இடம்பெற்றுவரும் மனிதஉரிமை மீறல் சம்பவங்கள் ஆட்கடத்தல்கள,; கொலைகள், கொள்ளைகள், கப்பம் பெறுதலை தடுத்து நிறுத்துவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு நகர படைமுகாம் தளபதிக்கு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 24 September 2006 |
|
பசியின் கொடுமை தாங்காது குடும்பஸ்தர் ஒருவர் வீதியால் பெண்ணொருவர் வாங்கிச் சென்ற அரிசியை அபகரித்துக் கொண்டு ஓடிய பரிதாப சம்பவமொன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 24 September 2006 |
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.பத்மநாபனின் பாதுகாவலரை வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 24 September 2006 |
 கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்களைக் காணவில்லை என அவர்களது பெற்றோர்களால் யாழ். மனித உரிமை ஆணைக் குழு அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 24 September 2006 |
 பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக்குழுவினர் நேற்று யாழ். குடாநாட்டுக்கு விஜயம்செய்து, இங்குள்ள பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்தனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 24 September 2006 |
|
தென் மாகாணத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாடகை வீடுகள், விடுதிகள்இ ஹோட்டல்கள் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த வாகனங்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 24 September 2006 |

திருகோணமலை சந்தைப் பகுதியில் ஐந்து மாதங்களுக்கு முன்பாக சிறிலங்கா
இராணுவத்தினரால் குவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சிங்களவர்கள், தமிழர்களை
வெட்டியும் குத்தியும் தீயிலிட்டும் வேட்டையாடப்பட்ட கோர நிகழ்வுக்குப்
பின்னர் இன்னமும் அங்கே இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 24 September 2006 |
...வவுனியாவில் தவிப்புடன் வதைபடும் மக்களின் சோகம்
யாழிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற முயற்சிக்கும் நிலையில் யாழுக்குத் திரும்புவதற்காக 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வவுனியாவில் தவிப்புடன் காத்துள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 24 September 2006 |
|
யாழ்ப்பாண மனித அவலங்களை வெளியிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 161 162 163 164 165 166 167 168 169 170 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 2401 - 2415 / 3133 |