|
Friday, 22 September 2006 |
|
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப் படை பொலிஸாரின் பாதுகாப்பு இன்று வெள்ளிக்கிழமை முதல் விலக்கிக் கொள்ளப்படவுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 22 September 2006 |
 இலங்கைத்தீவில் நிலையானதும் கௌரவமானதுமான சமாதானத்திற்காக கடந்த ஆறு தசாப்தங்களாக தமிழ் மக்கள் போராடி வருவதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 21 September 2006 |
|
தமிழ் மக்களை பிளவு படுத்த முனைந்து வரும் கருணா குழுவிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. கருணா குழுவுடன் இணைந்து செயற்பட்ட ஈஎன்டிஎல்எவ் குழுவினர் தனித்து செயற்பட முடிவு செய்துள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 21 September 2006 |
|
குடாநாட்டில் குழந்தைகளுக்கான பால் மா வகைகள் உட்பட அனைத்து பால் மா வகைகளுக்கும் மிகப்பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் சிறுவர் முதல் பெரியோர் வரை பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 21 September 2006 |
|
குடாநாட்டிலிருந்து நான்காவது கப்பல் பயணத்துக்கான ஏற்பாடுகள் தற்போது படையினரால் செய்யப்பட்டுவருகின்றன.
வெளிநாட்டுக் கடவுச்சீட்டுடன் குடாநாட்டில் தங்கியிருப்பவர்களுக்கான பயணப் பதிவுகள் இன்று காலை 8மணிமுதல் யாழ் ஆஸ்பத்திரி வீதியிலுள்ள படையினரின் சிவில் நிர்வாகக் காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 21 September 2006 |
 சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சம்பூரில் இன்று வியாழக்கிழமை புத்தர் சிலை திறக்கப்பட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 21 September 2006 |
சு.ப.தமிழ்ச்செல்வன் கருத்து
இலங்கை நிலைமைகளை இந்திய அரசுக்கு எடுத்துரைப்பதென்பது எமது தார்மீகக் கடமையாக நாம் நினைக்கிறோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 21 September 2006 |
|
யாழ். வடமராட்சி கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் ஆர்ட்டிலறி எறிகணை வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 21 September 2006 |
|
கருணா அணியுடன் சேர்ந்து தாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்படுத்திய "தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி என்ற கூட்டு முன்னணியிலிருந்து தாங்கள் விலகுகின்றனர் என ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் (ஈ.என்.டி.எல்.எவ்வினர்) அறிவித்திருக்கின்றனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 20 September 2006 |
|
யாழ் குடாநாட்டில் தீவகப் பகுதி ஏனைய பகுதிகளிலிருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 20 September 2006 |
|
கரணவாய் கரவட்டி குருக்கள் பாடசாலைக்கு அண்மையில் நேற்றுப் பிற்பகல் 2.15 மணிக்கு இனந்தெரியோதாரால் ஒருவர் சுடப்பட்டுள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 161 162 163 164 165 166 167 168 169 170 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 2416 - 2430 / 3128 |