பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
இலங்கைச் செய்திகள்

யாழில் உணவுப்பண்டங்கள் நாளுக்கு நாள் விலை அதிகரிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 18 September 2006
sized_unavu.jpgகுடாநாட்டில் உணவகங்களில் உணவுப் பண்டங்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. ஆத்தியாவசியப்பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு போன்றவற்றையடுத்தே உணவுப்பண்டங்களின் விலையை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் இதேவேளை விலை உயர்வால் வுpற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உணவகங்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க…
 
யாழில் மின்சாரமின்மையால் வங்கிச்சேவைகள் முடங்கும் அபாயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 18 September 2006
குடாநாட்டில் சீரான மின் விநியோகம் இன்மையால் வங்கிச் சேவைகள் அனைத்தும் முடங்கிப்போகும் அபாயநிலை தோன்றியுள்ளதாக இலங்கை வங்கியின் யாழ் மேற்தரக்கிளை முகாமையாளரும் யாழ் மாவட்ட வங்கியாளர் சங்கத்தின் செயலாளருமான என்.சிவரட்ணம் தெரிவித்தார்.
மேலும் படிக்க…
 
யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவிப்பணம் மறுப்பு? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 18 September 2006
யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கான இந்த வருடத்துக்கான- மகாபொல புலமைப் பரிசில் மற்றும் மாணவர் உதவிப்பண கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லையென மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க…
 
தமிழர்கள் மாயம்: இலங்கை விசாரணை கமிஷன் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 17 September 2006
கொழும்பு நகரில் தமிழர்கள் கடத்தப்பட்டு வருவது, திடீரென மாயமாவது, கொல்லப்படுவது ஆகியவை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷனை அமைப்பதாக அறிவித்துள்ளார் அதிபர் ராஜபக்சே.
மேலும் படிக்க…
 
வட, கிழக்கில் தமிழ் குழுக்களுக்கு ஆயுதங்களுடன் இராணுவ பாதுகாப்பு! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 17 September 2006
வடக்கு, கிழக்கில் தமிழ் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஈ.பி.டி.பி., புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். (வரதர் அணி) போன்றவற்றுக்கே இவ்வாறு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்புகள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க…
 
யாழில் மின்சாரம் துண்டிப்பு – டீசலுக்கும் தட்டுப்பாடு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 16 September 2006
குடாநாட்டில் டீசலைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் தொடர்ந்தும் மின்சாரத்தை வழங்;க முடியாத நிலை ஏற்படடுள்ளதாக மின்சாரசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் படிக்க…
 
யாழ். குடாவில் பாணுக்கு தட்டுப்பாடு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 16 September 2006
குடாநாட்டில் பாணுக்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு. ஏற்றட்டதிலிருந்து பாணை மட்டுமே காலை உணவாக உண்ணவேண்டிய நிலை ஏற்பட்டது
மேலும் படிக்க…
 
சயனைட் அருந்தி பெண் இறந்ததாக இராணுவம் அறிவிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 16 September 2006
சிறுப்பிட்டி வீதி அச்செழுவில் படையினரால் கடந்த திங்கட்கிழமை சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட யுவதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றையவர் வலிப்பு வந்தநிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் படிக்க…
 
குடாநாட்டை பஞ்சத்திலிருந்து காப்பாற்ற ஏ9 பாதையை திறக்கச்செய்வதே மாற்றுவழி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 16 September 2006
உணவுப்பொருள்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாட்டு நிலையில், உணவுப் பொருள்களை கப்பல்மூலம் எடுத்து வருவ தானது இப்பகுதி வாழ் அனைத்து மக்களுக் கும் போதுமானதாக இல்லை.
மேலும் படிக்க…
 
அடிப்படை வசதிகளின்றி இடம்பெயர்ந்துள்ளவர்கள் கஷ்டம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 16 September 2006
யாழ்.நகரின் கரையோரப் பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதிகளின்றி அல்லற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க…
 
கிணற்றில் கடற்படை சிப்பாயின் சடலம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 16 September 2006
திருகோணமலை லிங்கநகர் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் இருந்து நேற்றுப் பிற்பகல் கடற்படைச் சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 161 162 163 164 165 166 167 168 169 170 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 2506 - 2520 / 3187

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..