பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
இலங்கைச் செய்திகள்

செஞ்சோலை விமானக்குண்டுதாக்குதலில் காயமடைந்த மாணவியர்களுக்கு வங்கி கணக்கு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 29 September 2006
sized_tro-logoஸ்ரீலங்கா படையினரால் கடந்தமாதம் செஞ்சோலை வளாகத்தில் மேற்கொண்ட விமான தாக்குதலின் காயமடைந்த மாணவியருக்கு தமிழர் புணர்வாழ்வு கழகத்தினர் வங்கி கணக்கொன்றை நேற்று புதன்கிழமை ஆரம்பித்து வைத்தனர்..
மேலும் படிக்க…
 
புலிகளின் சர்வதேச முகவராக கண்காணிப்புக்குழு உடன்படிக்கையை ரத்து செய்து வெளியேற்ற வேண்டும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 29 September 2006
ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளருமான விமல் வீரவன்ச
விடுதலைப் புலிகளின் சர்வதேச முகவர் நிலையமாக கண்காணிப்புக்குழு செயற்படுகின்றது.
மேலும் படிக்க…
 
வெளிநாட்டவர் தலையீட்டைத் தடுக்க ஜே.வி.பி.யின் புதிய முன்னணி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 29 September 2006
jvp-logoசிறிலங்காவின் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதைத் தடுக்க புதிய முன்னணி ஒன்றை ஜே.வி.பி. உருவாக்கி உள்ளது.
மேலும் படிக்க…
 
முற்பிறவியில் தான் தமிழ்ப்பெண் எனக்கூறும் சிங்கள மாணவன்! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 28 September 2006
நீர்கொழும்பைச் சேர்ந்த சிங்களச் சிறுவன் ஒருவர் தான் முற்பிறவியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ராஜி என்ற பெண் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க…
 
தமிழக முதல்வர் கருணாநிதியின் கூற்று உண்மைக்குப் புறம்பானது: தினக்குரல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 28 September 2006
sized_thinkural-logoதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னைச் சந்திக்க முயற்சிக்கவில்லை என தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதானது உண்மைக்குப் புறம்பான கூற்று என்று கொழும்பிலிருந்து வெளிவரும் தினக்குரல் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க…
 
யாழ்ப்பாணத்தில் கைவிடப்பட்ட தேங்காய்களுக்கு தற்போது பெரும் மவுசு ஏற்பட்டுள்ளது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 28 September 2006

யாழ்ப்பாணத்தில் கைவிடப்பட்ட தேங்காய்களுக்கு தற்போது பெரும் மவுசு ஏற்பட்டுள்ளது.

குடாநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணசூழ்நிலையை அடுத்து தேங்காயெண்ணெயின் விலை அதிரித்துள்ளதுடன் எண்ணெய் கிடைப்பதும் அரிதாகவுள்ளது.

மேலும் படிக்க…
 
யாழில் பாண் விலை இரண்டு ரூபாவால் குறைப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 28 September 2006
குடாநாட்டில் பாணின் விலை இன்றுமுதல் 2ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக யாழ் அரச அதிபர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க…
 
வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்கு மேலும் 3ஆயிரத்து 300லீற்றர் டீசல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 28 September 2006
 வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்கு மேலும் 3ஆயிரத்து 300லீற்றர் டீசல்
வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்கு மேலும் 3ஆயிரத்து 300லீற்றர் டீசல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க…
 
சிற்றுண்டிச்சாலைகளில் சிற்றுண்டிக்குப் பதிலாக அவித்த மரவள்ளிக்கிழங்கு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 28 September 2006
வடமராட்சிப் பகுதி உணவகங்களில் சிற்றுண்டிகளுக்குப்பதிலாக அவித்த மரவள்ளிக்கிழங்கு உணவாக வழங்கப்பட்டுவருகிறது. தற்போதைய சூழலில் சிற்றுண்டி தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றமையாலும் சில கடைகளில் கிடைக்கும் பொருட்களை அதிக விலைக்கு கொள்வனவு செய்யவேண்டியுள்ளதாலும் சில கடைகளில் கிடைக்கும்பொருட்களை அதிகவிலைக்கு கொள்வனவு செய்யவேண்டியுள்ளதாலும் உள்ளுர் உணவக உரிமையாளர்கள் உள்ளுர் சந்தைகளில் மாத்திரம் பெறக்கூடிய மரவள்ளிக்கிழங்கை மாத்திரம் தமது கடைகளில் வழங்குவதாகத்தெரிவித்தனர்.
மேலும் படிக்க…
 
யாழில் மீண்டும் தொலைபேசி இணைப்புக்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 28 September 2006
sl-telecomகடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குடாநாட்டில் செயலிழந்திருக்கும் 5மற்றும் 6என்ற இலக்கத்தை முதல் இலக்கமாகக்கொண்ட ரெலிகொம் தொலைபேசி இணைப்புக்கள் இந்தவார இறுதிக்குள் இயங்க ஆரம்பிக்குமென ரெலிகொம் வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் படிக்க…
 
வவுனியாவில் கைதான இளைஞருக்கு விளக்கமறியல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 28 September 2006
வவுனியா, பூவரசங்களம் விமானப் படை முகாமைத் தாக்கமுயன்ற சமயம் கைதுசெய்யப்பட்டவர்கள் எனத் தெரிவித்து ஏழு தமிழ் இளைஞர்கள் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்செய்யப்பட்டபோது வர்களை அடுத்த மாதம் 27ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தர விட்டது.
மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 171 172 173 174 175 176 177 178 179 180 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 2566 - 2580 / 3349

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..