|
Thursday, 24 August 2006 |
|
எமது மக்களை பாதுகாக்க முடியாவிட்டால் எம்மைத் சுதந்திரமாக செல்லவிடுங்கள் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று சபையில் கோரிக்கை விடுத்துள்ளார். |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 24 August 2006 |
|
யூ.என்.ஓ.பி.எஸ். என்னும் ஐ.நா தொண்டர் நிறுவனத்தில் தொழில்புரியும் ஜெஸ்லி ஜூலியன் (29) என்பவர் இன்று காலை 9:00மணிக்கு தம்புலுவிலில் உள்ள அலுவலகத்தில் கடமையில் இருந்தபோது உந்துருளியில் வந்த இருவர் அவரை பகிரங்கமாக அழைத்து ச்சென்று தம்புலுவிலுள்ள முனையூர்க்களம் என்ற இடத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்துள்ளனர். |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 24 August 2006 |
|
யாழ். குடாநாட்டில் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கள் தொலைத் தொடர்பு இணைப் புகளை அரசாங்கமே துண்டித்துள்ளதாக தெரிவித்துள்ள `டயலொக்' நிறுவனம் மீளவும் தொடர்புகள் வழங்கப்படுவது அரசாங்கத்தை பொறுத்தது எனவும் தமது தொலைத்தொடர்பு கட்டமைப்பினூடான சம்பாசனைகளை புலனாய்வுத் துறையினர் ஒட்டுக்கேட்க முடியுமெனவும் தெரிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 24 August 2006 |
|
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அடுத்த மாதம் நடுப் பகுதியில் அமெரிக்கா செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நியூயோர்க்கில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ்ஷை சந்தித்துப் பேசவுள்ளார். |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 24 August 2006 |
|
பருத்தித்துறைக்கு இன்று வந்துசேரும் என எதிர்பார்க்கப்படும் "றுகுணு' கப்பல் பொருள் களை இறக்கி முடித்தபின்னர் இங்கிருந்து பயணிகளை ஏற்றிச்செல்வது கேள்விக்குரிய தாகியுள்ளது. யாழ். அரச அதிபர் கே.கணேஷ் நேற்றிரவு இத்தகவலைத் தெரிவித்தார். |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 24 August 2006 |
|
சர்வதேச போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தற்போதைய தலைவர் உல்ஃப் ஹென்றிக்சன், கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட 17 அரசசார்பற்ற நிறுவன ஊழியர்கள் குறித்த விசாரணைகளை, சிறிலங்கா அரசு திட்டமிட்டே குழப்பி வருவதாக வெளியிட்ட கருத்தால், அரச உயர்மட்டம் கொதிப்படைந்துள்ளது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 24 August 2006 |
|
இரத்மனாலைக்கும் பலாலிக்கும் இடையிலான இராணுவ விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று கொழும்பில் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் ஒரு நாளுக்கு இரு சேவைகள் மட்டுமே இடம்பெறுகின்றன என்றும் அதுவும் மாலையில் அல்லது இரவிலேயே இடம்பெறுகின்றது என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 24 August 2006 |
|
யாழ்ப்பாண குடாநாட்டில் தற்போது எற்பட்டுள்ள அசாதாரண நிலைமை தவிர்த்து இயல்பு நிலையை எற்படுத்துவது குறித்து யாழ் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறிக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று நடை பெற்றுள்ளது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 24 August 2006 |
|
மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதான வீதியில் இலங்கை மின்சார சபைக்கு அருகில் நேற்று புதன் கிழமை இரவு 7.40 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஒரு காவல் துறை சிப்பாய் பலியாகியுள்ளார். |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 24 August 2006 |
|
வாளைச்சேனையில் கைக்குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று காவல்துறை கான்ஸ் ரபிள் படுகாயமடைந்துள்ளனர். நேற்றிரவு 8 மணியளவில் வாளைச்சேனை காவல்துறை நிலையத்திற்கு அருகில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீதே கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 24 August 2006 |
|
வவுனியா தாழிகுளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மாலை வவுனியா மன்னார் வீதியின் செக்டர் 5 தாழிகுளம் பிரதேசத்தில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. |
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 171 172 173 174 175 176 177 178 179 180 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 2641 - 2655 / 3187 |