பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
இலங்கைச் செய்திகள்

மணலாறில் ஐந்து முனை முன்நகர்வு முறியடிப்பு: படையினரின் நான்கு உடலங்கள் மீட்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 08 August 2008

மணலாறு பகுதியில் சிறிலங்காப் படையினர் ஐந்து முனைகளில் மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கை மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் படையினரின் உடலங்கள் நான்கு மற்றும் படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் படிக்க…
 
முல்லைத்தீவு மருத்துவமனை மீது சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதல்: ஒரு வயது குழந்தை பலி- 16 பேர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 08 August 2008

முல்லைத்தீவு மருத்துவமனை வளாகத்திற்குள் இன்று சிறிலங்காப் படையினர் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் ஒரு வயது குழந்தை பலியாகியுள்ளது. முல்லைத்தீவு அரசாங்க அதிபர் மற்றும் மருத்துவமனை பணிப்பாளரின் மனைவி உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
விடுதலைப்புலிகள் நடத்திய கிளேமோர் தாக்குதலில் 23 படையினர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 07 August 2008

மட்டக்களப்பு குடும்பிமலை பெரியவட்டுவான் பகுதியில் சிறிலங்காப் படையினர் பயணம் செய்த உழவுஇயந்திரத்தை இலக்குவைத்து நேற்று மாலை 6.30 மணியளவில் விடுதலைப்புலிகளால் கிளேமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் 23 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
மன்னாரில் எம் ஐ 17 ரக உலங்குவானூர்தி அவசர தரையிறக்கம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 07 August 2008

இலங்கை வான்படையின் எம்.ஐ-17 ரக துருப்புக்காவி உலங்குவானூர்தி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மன்னாரில் அவசரமாகத் நேற்று தரையிறக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புத்துறையினர்

மேலும் படிக்க…
 
வன்னியில் உள்ள கல்விப் பொதுத் தராத உயர்தர பரீட்சைக்கான மாணவர்களின் நிர்க்கதி நிலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 07 August 2008

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகியுள்ளபோதும் வன்னியில் படையினரின் தாக்குதல்கள் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
குஞ்சுக்குளத்தில் முன்நகர்வு முறியடிப்பு: 10 படையினர் பலி- 19 பேர் காயம்- உடலம் உட்பட படைப்பொருட்கள அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 06 August 2008

வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு நவ்வி குஞ்சுக்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
இரவுநேரக் கடமைகளில் ஈடுபடும் வான்படையினருக்கான பால்தேனீர் வழங்கல்கள் நிறுத்தப்பட்டுள்ளன அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 06 August 2008

இரவுநேரக் கடமைகளில் ஈடுபடும் சிறீலங்கா வான்படையினருக்கான பால்தேனீர் வழங்கல்கள், நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க…
 
பிரித்தானியாவில் கடனட்டை மோசடி, விடுதலைப் புலிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் சதி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 06 August 2008

பிரித்தானியாவில் கடனட்டை மோசடிகளில் ஈடுபடும் தனி நபர்கள், அல்லது குழுக்கள், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவுடன்  தண்டனையில் இருந்து தப்புவதற்காக  விடுதலைப் புலிகளின் தூண்டுதலில் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க…
 
பெரும் எண்ணிக்கையிலானோர் கிளிநொச்சிக்கு இடம் பெயர்வு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 06 August 2008

அரசாங்கப்   படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் உக்கிர மோதல் காரணமாகச் சுமார் 100000 த்திற்கும் மேற்பட்டோர் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்துள்ளதாகக் கொழும்பு இணையத் தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது

மேலும் படிக்க…
 
புலிகளின் "உள்ளக பாதுகாப்பு அணியினர்" தாக்குதலில் சிறிலங்காப் படையினர் இருவர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 06 August 2008

மாங்குளத்துக்கு அண்மித்த பகுதியில்  கடந்த மாதம் 20 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் "உள்ளக பாதுகாப்பு அணியினர்" நடத்திய  தாக்குதலில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர் என்று சிறிலங்கா படைத்துறை சார் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
முல்லைத்தீவில் வான் குண்டுத்தாக்குதல்: 18 அப்பாவிப் பொதுமக்கள் காயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 06 August 2008

முல்லைத்தீவுப் பகுதியில் இன்று புதன்கிழமை சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் 18 அப்பாவிப் பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 31 - 45 / 2631

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..