|
Friday, 08 August 2008 |
|
மணலாறு பகுதியில் சிறிலங்காப் படையினர் ஐந்து முனைகளில் மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கை மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் படையினரின் உடலங்கள் நான்கு மற்றும் படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 08 August 2008 |
|
முல்லைத்தீவு மருத்துவமனை வளாகத்திற்குள் இன்று சிறிலங்காப் படையினர் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் ஒரு வயது குழந்தை பலியாகியுள்ளது. முல்லைத்தீவு அரசாங்க அதிபர் மற்றும் மருத்துவமனை பணிப்பாளரின் மனைவி உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 07 August 2008 |
|
மட்டக்களப்பு குடும்பிமலை பெரியவட்டுவான் பகுதியில் சிறிலங்காப் படையினர் பயணம் செய்த உழவுஇயந்திரத்தை இலக்குவைத்து நேற்று மாலை 6.30 மணியளவில் விடுதலைப்புலிகளால் கிளேமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் 23 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 07 August 2008 |
|
இலங்கை வான்படையின் எம்.ஐ-17 ரக துருப்புக்காவி உலங்குவானூர்தி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மன்னாரில் அவசரமாகத் நேற்று தரையிறக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புத்துறையினர்
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 07 August 2008 |
|
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகியுள்ளபோதும் வன்னியில் படையினரின் தாக்குதல்கள் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 06 August 2008 |
|
வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு நவ்வி குஞ்சுக்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 06 August 2008 |
|
இரவுநேரக் கடமைகளில் ஈடுபடும் சிறீலங்கா வான்படையினருக்கான பால்தேனீர் வழங்கல்கள், நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 06 August 2008 |
|
பிரித்தானியாவில் கடனட்டை மோசடிகளில் ஈடுபடும் தனி நபர்கள், அல்லது குழுக்கள், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவுடன் தண்டனையில் இருந்து தப்புவதற்காக விடுதலைப் புலிகளின் தூண்டுதலில் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி வருகின்றனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 06 August 2008 |
|
அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் உக்கிர மோதல் காரணமாகச் சுமார் 100000 த்திற்கும் மேற்பட்டோர் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்துள்ளதாகக் கொழும்பு இணையத் தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 06 August 2008 |
|
மாங்குளத்துக்கு அண்மித்த பகுதியில் கடந்த மாதம் 20 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் "உள்ளக பாதுகாப்பு அணியினர்" நடத்திய தாக்குதலில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர் என்று சிறிலங்கா படைத்துறை சார் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 06 August 2008 |
|
முல்லைத்தீவுப் பகுதியில் இன்று புதன்கிழமை சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் 18 அப்பாவிப் பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 31 - 45 / 2631 |