பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
இலங்கைச் செய்திகள்

விடுதலைப் புலிகளின் போர் நிறுத்தம் திறமையாக வரையப்பட்ட நகர்வாகும்: "சண்டே ரைம்ஸ்" அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 27 July 2008

தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள போர் நிறுத்தம் மிகவும் திறமையாக வரையப்பட்ட இராஜதந்திரமான நகர்வாகும். இந்த அறிவித்தல் சிறிலங்கா அரசுக்கு ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க…
 
தமது அணியினரைப் படைகளில் இணைத்துக் கொள்ளுமாறு கருணா அரசாங்கத்திடம் கோரியுள்ளார் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 27 July 2008

தமது அணியில் உள்ள சுமார் ஆயிரம் உறுப்பினர்களை அரசாங்கத்தின் காவல்துறையிலும் படையிலும் சேர்த்துக் கொள்ளவேண்டும் எனத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க…
 
“சார்க்” மாநாட்டுக்காக வரும் மன்மோகன்சிங் பிள்ளையானையும் சந்திக்கிறார் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 27 July 2008

“சார்க்” மாநாட்டுக்காக இலங்கைக்கு வரும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகச் சண்டே டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க…
 
ஸ்ரீலங்கன் எயர் நிறுவனத்திற்கு இதுவரை 570 கோடி ரூபாக்கள் நட்டம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 27 July 2008

சர்வதேச ரீதியில் முன்னணி வகிக்கும் எமிரேட்ஸ் நிறுவனத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட முறுகல் நிலை காரணமாக இலங்கை அரசாங்கத்தினால் பொறுப்பேற்ற ஸ்ரீலங்கன் எயர் நிறுவனம் பாரியளவில் நட்டமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க…
 
சிறீலங்காவிற்கு யப்பான் இரகசிய படைத்துறை உதவி! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 27 July 2008

சிறீலங்கா அரசுக்கு யப்பான் அரசாங்கம் இரகசிய படைத்துறை உதவிகளை புரிகின்றமை தெரிய வந்துள்ளது.தற்பொழுது கொழும்பிலுள்ள யப்பானிய அரசாங்க குழுவொன்று,  சிறீலங்கா படையினருக்கு அவசர சிகிச்சை ஊர்திகள், மற்றும் பல மருந்துப் பொருள்களை வழங்கவுள்ளனர்.

மேலும் படிக்க…
 
பிள்ளையான்குழு மீது விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிசூடு - இருவர் காயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 27 July 2008

மட்டக்களப்பு நகரின் புதூர் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் பி;ள்ளையான்குழு உறுப்பினர்கள் இருவர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் படிக்க…
 
15 அவது சார்க் மாநாடு இன்று ஆரம்பமாகிறது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 27 July 2008

பதினைந்தாவது சார்க் உச்சிமாநாடு பண்டார நாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல்களுடன் இன்று காலை ஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் மூன்றாம் திகதி வரை நடைபெற உள்ள உச்சி மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிக்கிறது.

மேலும் படிக்க…
 
“நாம் திருப்பிச்செல்ல விடுதலைப்புலிகள் வழிசமைப்பார்கள்” -இடம்பெயர்ந்த மக்கள் நம்பிக்கை! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 24 July 2008

மல்லாவி துணுக்காய் பகுதிகளிலுள்ள மக்கள் தாங்கள் இடம்பெயர்ந்தமை இதுவே முதற்தடவை எனவும் தங்கள் வீடுகளிலுள்ள பொருட்கள் பெருமளவிலான........

மேலும் படிக்க…
 
யுத்த முன்னெடுப்புக்களுக்கு மீண்டும் இந்தியாவின் ஒத்துழைப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 24 July 2008

யுத்த முன்னெடுப்புக்களுக்கான இந்தியாவின் ஒத்துழைப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டிருப்பதாக,  சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க…
 
சிறீலங்கா பாதுகாப்பு செயலர் யுத்தநிறுத்தத்தை நிராகரித்துள்ளார் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 22 July 2008

சிறீலங்கா அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் யுத்தநிறுத்தத்திற்கு உடன்படபோவதில்லை என சிறீலங்கா ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் செவ்வாய்கிழமை காலை மும்மொழிகளிலும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் படிக்க…
 
நோர்வேயின் அனுசரணையை மட்டுமே ஏற்றுக்கொள்வோம்: விடுதலைப் புலிகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 22 July 2008

இலங்கையில் அமைதி முயற்சிகளை ஆரம்பிக்கும் பொருட்டு தென்னாபிரிக்க மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளதாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலல ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 91 - 105 / 2631

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..