பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
உலகச் செய்திகள்
பிரான்ஸ்சில் கறுப்புப்பட்டி அணிந்து கவனயீர்ப்புப் போராட்டம். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 13 June 2006

தமிழீழ தாயகத்தில் எம்மக்கள் மீது நடாத்தப்படும் மிகக் கொடுமையான படுகொலைகளை நிறுத்தக்கோரியும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினை ஐரோப்பிய அரசு தடை செய்த தை கண்டித்தும் நடாத்தப்படும் கறுப்புப்பட்டி அணிந்த கவனயீர்ப்புப்போராட்டம் பிரான்ஸ் சில் அனைத்துத் தமிழ்ச்சங்கங்களின் பொறுப்பாளர்கள் ஒன்று சேர்ந்து தொடக்கி வைத் துள்ளனர். 

மேலும் படிக்க…
 
பாலஸ்தீனத்தில் உள்நாட்டு போர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 13 June 2006

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட நாட்களாக இருந்து வரும் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. இருதரப் பினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் பாலஸ் தீனத்தில் அதிபர் முகமது அப்பாஸ் கட்சியான பதா கட்சியினருக்கும், ஆளும் தீவிர வாத ஹமாஸ் இயக்கத்தின ருக்கும் இடையே மோதல் உருவாகி உள்ளது.

மேலும் படிக்க…
 
ரிபிசி - நடந்தது என்ன? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 13 June 2006

கடந்த வியாழன் (08.06.06) ரிபிசி வானொலி அரசியல் அரங்கம் என்ற பெயரில் சிறிலங்கா அரசுக்கான பிரச்சாரத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்தது. திடிரென்று நிகழ்ச்சி இடையில் நின்று போய்விட்டது. சிறிது நேரத்தால் வழமைக்கு மாறாக சினமா பாடல்கள் ஒலித்தன. அரசியல் அரங்கம் தொடர்ந்து நடைபெறவில்லை. என்ன நடந்தது என்று வானொலியை கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு புரியவில்லை.

மேலும் படிக்க…
 
கலைஞர் மீண்டும் தமிழினத்திற்கு துரோகம்! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 12 June 2006

கலைஞரின் அரசு ஈழத் தமிழர்களுக்கு செய்து கொண்டிருக்கும் ஒரு துரோகச் செயல் குறித்து அதிர்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கருணா குழுவினர் தமது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆட்களை சேர்ப்பதற்கு கலைஞரின் அரசு அனுமதி அளித்துள்ளது என்பதே அந்த அதிர்ச்சிகரமான தகவல் ஆகும். இந்தத் தகவலை மிகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. கருணா குழு தமிழகத்தில் ஆட்சேர்ப்பதற்கு ஈழத் தமிழரில் அக்கறை கொண்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், கலைஞரின் அரசு அதை அலட்சியம் செய்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

மேலும் படிக்க…
 
ஒஸ்லோ பேச்சில் முட்டுக்கட்டை: இந்தியா கவலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 09 June 2006

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஒஸ்லோவில்நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை தடைபட்டது குறித்து இந்தியாகவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றைவெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
இந்தியா நேரடியாகத் தலையிடாது - பிரணாப் முகர்ஜி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 04 June 2006

இலங்கை இனப்பிரச்சனையில் இராணுவ ரீதியிலோ அல்லது அரசியல் ரீதியிலோ இந்தியா எக்காரணம் கொண்டும் நேரடியாகத் தலையிடாது என இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். 23 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்துகொள்ளுகின்ற பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றுகையிலேயே திரு.முகர்ஜி இவ்வாறு குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா அரசு அண்மைக் காலமாக இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவின் நேரடித் தலையீட்டை வலியுறுத்தி வந்திருக்கின்றது. அதேவேளை இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளுள் ஒன்றாக இந்தியாவையும் இணைந்து கொள்ளுமாறு ஜப்பான் கோரியிருந்தது. இந்நிலையிலேயே இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு ஒரு உயர் தலைவரின் கூற்றாக வந்திருப்பது குறிப்பிடத்தகது. 

 
புலிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 29 May 2006

பயங்கரவாதப் பட்டியில் விடுதலைப் புலிகளையும் ஐரோப்பிய ஒன்றியம் இணைப்பு.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் நடைபெறும் மோதல்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைப் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதப் இயக்கமாக அறிவித்துள்ளது.

பெல்ஜியத்தின் புறுசெல்சில் வழக்கமாக நடைபெறுகின்ற சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி இவர்களின் விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் உறையில் நிலையில் வைக்கப்படும்.

மேலும் படிக்க…
 
இலங்கை அகதிகளின் வருகை குறித்து விசாரணை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 26 May 2006

இலங்கை அகதிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து நேரில் விசாரணை நடத்துவதற்கென புதுடில்லியிலிருந்து எல்லைப் பாதுகாப்புப்படை பொலிஸ் அதிகாரி அலெக்ஸாண்டர் தமிழகம் வந்துள்ளார்.டில்லியிலிருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் நண்பகல் மதுரை வந்த அவர் அங்கிருந்து மண்டப அகதி முகாமுக்கு சென்றார். அங்கு தங்கியிருந்து அவர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

மேலும் படிக்க…
 
தமிழர் பிரச்சனைக்கு அமைதி வழித் தீர்வு: தமிழ்நாட்டு அரசாங்கம் வலியுறுத்தல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 25 May 2006

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அமைதி வழித் தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாட்டில் முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான முதலாவது சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று புதன்கிழமை இந்திய மத்திய அரசு பிரதிநிதியான ஆளுநரான சுர்ஜித் சிங் பர்னாலா உரையுடன் தொடங்கியது.அந்த உரையில் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் பல்வேறு கொள்கை விளக்கக் குறிப்புகள் இடம்பெற்றிருந்தன.அதில் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து கூறப்பட்டுள்ளதாவது:

மேலும் படிக்க…
 
ஈழவிடுதலைப் போரட்டத்திற்கும் புலிகளிற்கும் நான் எதிரி அல்ல - தமிழக முதல்வர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 22 May 2006

தமிழீழ விடுதலைப்போருக்கோ அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளிற்கோ நான் என்றும் எதிரி அல்ல என தமிழக முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 136 - 150 / 354

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..