|
Wednesday, 27 September 2006 |
|
2006 - 07 ம் ஆண்டுக்குரிய பொருளாதாரத்தில் போட்டித்திறன் மிக்க சிறந்த நாடுகளை தரப்படுத்தும் பட்டியல் வெளியாகியுள்ளது. இவ் அறிக்கையின்படிஊழலற்ற போட்டிச்சந்தைசார் முன்னணி நாடுகளின் வரிசையில் முதலிடம் சுவிசும், இரண்டாமிடம் பின்லாந்தும், மூன்றாமிடம் சுவீடனும் டென்மார்க் ஊழலற்ற போட்டிச்சந்தைசார் முன்னணி நாடுகளின் வரிசையில் நாலாவது இடத்தைப் பிடித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 26 September 2006 |
|
ஈழத்தமிழர்கள் தனிநாடு பெற தமிழக முதல்வர் கருணாநிதி துணைநின்று தனது வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என பழ.நெடுமாறன் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 24 September 2006 |
|
வடமராட்சி, குடத்தனை, அம்பன் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கனடாவிலுள்ள ரொறென்ரோ நகரில் வைத்து இனந்தெரியாதோரால் வழிமறித்து கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 24 September 2006 |
|
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கான உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு சிறிலங்காவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 23 September 2006 |
 ஐக்கிய நாடுகளுக்கான தனது இறுதி உரையையாற்றியுள்ள கொபி அனான், மனித உரிமை துஷ்பிரயோகம், மதப்பிரிவினை, மோசமான மோதல்கள் மற்றும் நீதியற்ற உலக பொருளாதாரத்துக்கு எதிராக உலக நாடுகளை ஐக்கியப்படுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 23 September 2006 |
 தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையேயான சந்திப்பு எதிர்பார்க்கப்பட்டதுபோல நேற்று நடைபெறவில்லை.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 22 September 2006 |
 எந்த பாதிப்பு வந்தாலும் ஈழத்தமிழரை ஆதரிப்போம் அவர்களுக்கொன்று என்றால் அதைத் தட்டிக்கேட்பதற்கு ஆளில்லை என்று நினைக்க வேண்டாம். அவர்களுக்கா ஆறுகோடி தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்று ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 22 September 2006 |
 சம்பூர் ஆக்கிரமிப்பானது யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல் என்பதை தாம் ஒப்புக்கொள்வதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் புதிய தலைவர் லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க் தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 20 September 2006 |
 இலங்கையின் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 20 September 2006 |
|
இலங்கையின் இனப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் றொபேட்ர்.ஓ.பிளேக் தெரிவித்தார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 20 September 2006 |
 சர்வதேச மன்னிப்புச் சபையின் அதி கௌரவ விருது தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டுக்கான ஹமனச்சாட்சியின் தூதுவர்' விருதை மாமனிதர் மண்டேலாவுக்கு (88 வயது) வழங்கப்பட்டிருக்கிறது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 61 - 75 / 359 |