|
Sunday, 13 August 2006 |
|
தமிழீழ விடுதலை வரலாற்றில் மற்றொரு திருப்பம். அது தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் படை விமானம் சிங்களப் படைகளின் முகாம் மேலாக பறந்து வட்டமடித்து அந்த முகாமில் பாரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இது பல்வேறு செய்திகளையும் விடுதலைப்புலிகளின் பரிணாமத்தையும் உலகறியச் செய்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் முப்படை ஆற்றல் உள்ளவர்கள் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளனர். விடுதலைப்புலிகளின் விமானம் வன்னி பெரு நிலப்பரப்பிலிருந்து எழுந்து பலாலி படைத்தளத்தை தாக்கி விட்டு திரும்பியிருக்கும் செய்தி திக்கெட்டும் பரவ தமிழர் தாயகம் மட்டுமல்ல புலம் பெயர் வாழ் உறவுகள், ஏன் தமிழகத்திலும் மக்கள் உலாவிக் கொண்டு குதூகலித்து நிற்கின்றனர். |
|
மேலும் படிக்க…
|