பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
ஆசிரியர் தலையங்கம்

தமிழ்,முஸ்லிம் மக்கள் நிதானம் இழக்கக்கூடாது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 05 December 2005

வடக்கிலும் கிழக்கிலும் தொடரும் வன்முறைகள் மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. ஏலவே நீர்வேலியில் ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து படையினருக்கும் பொது மக்களுக்குமிடையே முறுகல் நிலை தோன்றியதுடன் விரும்பத்தகாத சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க…
 
புதிய ஜனாதிபதியின் முன் வைக்கப்பட்டுள்ள சவால் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 29 November 2005

புதிய அரசின் வருகையோடு சமாதான முயற்சிகள் எவ்வாறு அமையப் போகின்றன? எங்கே மீண்டும் நாட்டில் யுத்தம் வெடித்து விடுமோ என மக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்பட்டனர். எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் தினத்தையொட்டி ஆற்றிய உரை மக்கள் மத்தியில் மிகுந்த ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.நாட்டின் அரசியல் நிலைவரங்கள் மற்றும் மக்களின் உணர்வுகளை நன்கு உணர்ந்த நிலையில் தலைவர் பிரபாகரன் மிகுந்த நிதானத்துடன் ஆற்றிய உரை உள் நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 61 - 72 / 105

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..