|
Thursday, 29 September 2005 |
|
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கட்சித் தலைமையகமான ஸ்ரீகோத்தாவில் வைத்து வெளியிட்டிருக்கிறார். பட்டினிக்கு முடிவு, தகைமைக்கு தொழில், பிரிவினை வாதத்துக்கு முற்றுப்புள்ளி என்று சுலோகங்களுடனான அந்த விஞ்ஞாபனத்துக்கு `மக்கள் நிகழ்ச்சி நிரல்' என்று மகுடமிடப்பட்டிருக்கிறது. |
|
மேலும் படிக்க…
|