|
பிரதான பக்கம்
maddu makkal
said:
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அண்ணா கருனாவின் திருகு தாளங்களை அறிய ஆவலாயுளம் எழுதுங்கள் உங்கள் முயற்சிக்கு எங்கள் பாராட்டுகள்.மட்டு புலம் வாழ் மக்கள் :eek |

| thhurogathukku mannippillai |

| QWQwsSASADSADSAD |

| மட்டக்களப்பு மக்களிடம் சுருட்டிய பணத்தை எமது அம்மான் என்ன பண்ணினார் என்று தெரியுமா? பங்களூரில் முதலிடு செய்துள்ளாராமே ! இ.எல்லாளன் ( கோட்டைக்கல்லார் ) |

| லெப்.கேணல்.நிசாமை (பெரியகல்லாறு) கபடத்தனமாய் கொன்றவன் துரோகி கருணா. ஒரு நாள் வருவேன் வெளியே ! உண்மை வரும் கதியே ! ஈழமகன்(பெரியகல்லாறு ) |

| KARUNAAA UNNAI UNN PILLAIGAL KUDAA MANNIKKATHUU..... |

| ஈழமகன், நீங்கள் லெப்.கேணல்.ஜோய் யை மறந்து விட்டீர்கள். என்னைப் போன்று பலர் பேச முடியாமல் உள்ளோம். |

| கருணாவை முன் பின் தெரியாத ஒரு சிலர்தான் அத் துரோகியின் ஜாலங்களை நம்பி சில கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நல்ல உதாரணம்.... U.K இல் Leicester எனும் இடத்ததில் Harrison Road இல் அமைந்துள்ள Video Rental கடை ஒன்றினுள் கிரிஷாந்தன் ( மட் / நாவற்குடா ) என்பவர் மது போதையில் புகுந்து எமது தேசியத் தலைவரின் திருவுருவப் படத்தினை கிழித்தெறிந்து விட்டு சென்றிருக்கிறார். இவரது செயல் ஒரு அறியாமை. காரணம், இவர் கருணாவை கண்டது கூட கிடையாது. நானோ 6 வருடங்களை இத் துரோகியுடன் களித்துள்ளேன். தயவு செய்து சிந்தியுங்கள்... தற்போதய நிலையில் கருணா ஒரு துரோகி... ராசிக், மோகன் (PLOTE), EPDP போன்று இவரும் இராணுவ ஒட்டுப் படை மட்டுநகரில் பல்பொடி கொம்பனியில் இருந்து இராணுவத்தினருடன் சேர்ந்து நாசகார வேலைகளில் ஈடுபடுகின்றனர்.....டெனிஷ் அம்மான் ( U.K ) |

| எல்லாளண்ணா, நான் பாவு. (கருடன்). நானும் UK இல் தான் 3 வருடமாய் இருக்கிறேன். நீயூட்டண்ணன், நீலண்ணனுடன் தொடங்கிய உங்கள் பணி எமது தலைவரின் நேரான பாதையில் செல்வதையிட்டு பெரு மகிழ்ச்சி. தயவு செய்து கருணா மட்டக்களப்பை பொறுப்பேற்ற கால நிகழ்வுகளை எழுதி அம்பலப்படுத்துங்கள-7505;. இது மட்டக்களப்பு மக்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய பணி... நன்றி... பாபு |

| கருணாவைப் பற்றி யார் எழுதுகிறீர்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் இது கருணாவுடன் இருந்த சிலரால்தான் முடியும் என்பது எமக்கு தெரியும். உங்கள் அனைவரது எழுத்துகளுமே இத் துரோகியை கலங்க வைக்கும் என்பது உண்மை. தயவு செய்து இவனைத் தெரிந்தவர்கள் அனைவரும் எழுதுங்கள்... ஒரு தமிழன்.. |

| நாங்கழ் தாயகதில் பற்றுழ்ழவர்கழ் துரோகி கருணாவின் அந்தரங்கத்தை அம்பல படுத்துங்கழ் வாசகர் நாங்கழ் வாசிக்க ஆவலாய் இருக்குறோம் |

| துரோகி கருணாவின் துரோகத்தனத்தை அம்பலப்படுத்த தனது விசைபலகையை தட்ட தொடங்கியிருப்பது மயின்ஸ் துரைக்குட்டி அண்ணனென்றால் உங்களுக்கு எனது வாழ்துக்கள் உங்களையும் மற்றும் தீபன் போன்றவர்களையும் தேசத்துரோகி கருணா தனது சுயநலத்துக்காக இயக்கத்தை விட்டு துரத்தியதற்கு நானும் சாட்சி. தொடரட்டும் உங்கள் பணி தமிழ் தேசியத்தை கட்டடியெழுப்புவோம-7505;. தமிழீழத்தேசியத்தலை-7506;µனுக்கு தோள் கொடுப்போம். ராகவன் பிரான்ஸ் |

| துரோகி கருனாவின் விசுவாசிகாளான மதி லத்திப் அகியேர் பதவி வெறியால் கப்டன் வசந்தனை சிறிலங்கா விசேட அதpரப்படை முலம் கெhலை செய்தர்கள் இதே பேல் நிறைய கொலைகளும் பலியhல் தொடர்புகளும் உள்ள துரோகி கருனாவின் அட்டுழியங்களை வெளிக்கொண்டுவருங்-7506;ள் நன்p மரு |

| இதுபோன்ற துரோகிகளை வெளிச்சம்போட்டு காட்டியமைக்கு மிக்க நன்றி.. |

| hello thillak h r u, i alos stay with u nishangan |
© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..