பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

வைகோவை மீண்டும் ஏமாற்ற முனையும் கலைஞர்! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 03 March 2006

வைகோவின் மதிமுக கட்சிக்கு கலைஞர் கருணாநிதி கேட்ட தொகுதிகளை ஒதுக்காததால் மீண்டும் கூட்டணிக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

கலைஞர் தருவதாக கூறிய தொகுதிகளின் எண்ணிக்கை வைகோவுக்கு ஓரளவு திருப்தியை ஏற்படுத்தினாலும், எந்த தொகுதிகள் என்பதில்தான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது ம.திமுகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கலைஞர் கருணாநிதி ஒதுக்காமல், வேறு தொகுதிகளை ஒதுக்கியுள்ளார். இது மதிமுகவிருக்குள் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்றுதான் சென்ற முறையும் கலைஞர் கருணாநிதி நடந்து கொண்டதால் வைகோ தனித்து நின்றார். இதனால் திமுக தேர்தலில் தோற்றுப் போனது. ஆனால் கருணாநிதி பாடம் படித்ததாக தெரியவில்லை. மதிமுக - திமுக கட்சிகளுக்குள் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதை அடுத்து, ஜெயலலிதா மீண்டும் வைகோவுக்கு தூது விட்டுள்ளார். இவைகளை அடுத்து வைகோ திருச்சியில் நடக்கும் திமுக மாநாட்டில் 5ஆம் திகதி கலந்து கொள்வாரா எனும் கேள்வி மிகப் பெரிதாய் எழுந்துள்ளது.


webeelam
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..