பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

அகதிகளாக வந்த 45 பேர் கடலில் மூழ்கி மரணம். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 08 March 2006

ஆபிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக வருவதற்காக புறப்பட்ட 46 அகதிகள் ஆபிரிக்கா கனேரி தீவுகளை அண்டிய பகுதியில் கடலில் மூழ்கி மடிந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று செவ்வாய் நடைபெற்றுள்ளது, இரண்டு படகுகள் விபத்தில் சிக்கி 45 பேர் மடிந்ததாக ஸ்பானிய செய்திகளும், செஞ்சிலுவைச் சங்க தகவல்களும் கூறுகின்றன. இதன்படி முதலாவது படகில் 46 பேர் வந்ததாகவும் அவர்களில் 22 பேர் மடிந்து 24 பேர் காப்பாற்றப்பட்டதாகவும். மற்றைய படகில் வந்தவரில் 23 பேர் மடிந்து 15 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..