பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

செப் 11 தாக்குதலை அமெரிக்கா முன்னரே அறிந்திருந்தது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 09 March 2006

கடந்த 2001 ம் ஆண்டு செப் 11 அமெரிக்காவில் நடைபெற்ற தாக்குதலை அமெரிக்கர்கள் முன்கூட்டியே அறிந்திருந்ததாக சுவீடன் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அல்குவைடா தீவிரவாத அமைப்பு பயணிகள் விமானத்தை கடத்தி தாக்குதல் நடாத்த திட்டமிடுகிறது என்பதும் அதற்கான பயிற்சிகள் நடைபெறுவதும் 1990 லேயே தெரிய வந்திருக்கிறது. இதற்கான மாஸ்டர் மைன்ட் எனப்படும் திட்ட வடிவமைப்பாளரை பின்தொடர்ந்த உளவுப்பிரிவினர் 1997 லேயே கைது செய்யும் முயற்சியில் கோட்டை விட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் 3000 பேரின் மரணத்திற்கு காரணமானவரென குற்றம் காணப்பட்டுள்ள சகரியா மௌசோலி மீதான விசாரணை மன்றில் சாட்சியமளித்த அமெரிக்க உளவுப்பிரிவான எப்.பி.ஐ அதிகாரி ஒருவர் மேற்படி தகவலை தெரிவித்ததாகவும் அது செய்தி வெளியாகியுள்ளது.


ravi
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..