பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

இலங்கையில் நடைபெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து இந்தியப் பிரதமர் கவலை. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 12 April 2006

இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் பாதுகாப்புச் சூழ்நிலை குறித்தும் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் தொலைபேசி மூலம் உரையாடியதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் நடைபெற்ற கிளேமோர் தாக்குதல்கள் மற்றும் போர் நிறுத்த மீறல்கள் குறித்து இந்தியப் பிரதமர் தனது கண்டனத்தைத் தெரிவித்ததாகவும், அதே நேரம் ஜெனிவாவில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற இந்தியா அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளாதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரம் திருகோணமலையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து இந்திய துணைத் தூதுவரின் கவனத்துக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் தமிழோசையிடம் தெரிவித்தார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..