|
மனிதம் பேசும் மாயை மானிடர் |
|
|
|
Tuesday, 18 April 2006 |
|
மனிதம் பேசும் மானிடனே!
இங்கே மாண்டு கிடப்பதும்
ஒரு மனிதம் தானே?
இந்த அன்னையை மாய்த்தவரை
நீங்கள் தண்டிக்கவில்லையே?
ஏன் கண்டிக்ககூட இல்லையே?
ஏன் கொலைகாறன் சனநாயக
மூடி அணிந்துள்ள அரச
பயங்கரவாதி என்பதாலா?
இல்லை அவன் இனவெறி பிடித்தலையும்
சிங்களப்பேரினவாதி என்பதால?
அட சீ....
நீங்களும் உங்கள் மனிதாபிமான
வேடங்களும்.
Seynilam
|