பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மன்னாரில் இருவரை காணவில்லை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 22 April 2006
மன்னாரில் இளைஞரும், யுவதியும் காணமால் போயுள்ளதாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவிடம் முறையிடப்பட்டுள்ளது.
பேசாலை நடுக்குடாவைச் சேர்ந்த முத்துநாயகம் நாகம்மா (வயது 15) என்பவர் கடந்த முதலாம் திகதி படிக்கச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
முருங்கன் மருதமடுவைச் சவிரி அருன்யூட் (வயது 21) என்பவர் கடந்த 14 ஆம் நாள் தொடக்கம் காணாமல் போயுள்ளதாக இவர்களது பெற்றோர்கள் பிரஜைகள் குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..