பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow புதிய சமாதான முன்னெடுப்புகள் இல்லை: நோர்வே
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

புதிய சமாதான முன்னெடுப்புகள் இல்லை: நோர்வே அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 14 June 2006

ஓஸ்லோப் பேச்சுக்கள் தோல்வியடைந்த நிலையில் நோர்வே புதிய சமாதான முன்னெடுப் புகளை அனுசரணைப் பணிகளையோ மேற்கொள்ளாது என்று நோர்வே அரசாங்கம் அறிவி த்துள்ளது.சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை நோர்வே வெளி விவகார அமைச்சர் ஜோனஸ் கர் ஸ்டோர் கடந்த திங்கட்கிழமை சந்தித்த போது இது தெரிவிக்கப்பட்டதாக நோர்வே போஸ்ட் ஊடகம் நேற்று செவ்வாய்க்கிழமை இச்செய்தியை வெளியிட்டுள்ளது.இனப்பிரச்சனையில் தங்களுக்கு எந்தவித பங்கும் இல்லை என்றும் அனுசரணையாளர்கள் மட்டுமே தாங்கள் என்றும் மங்கள சமரவீரவிடம் நோர்வே வெளி விவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..