பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow தமிழர்கள் கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் வாழும் சூழலை உருவாக்கவேண்டும்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தமிழர்கள் கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் வாழும் சூழலை உருவாக்கவேண்டும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 25 June 2006

இலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடனும், கண்ணியத்துடனும் வாழும் சூழ்நிலையை உரு வாக்க வேண்டும், இனப்பிரச்சினையை இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காணக்கூடாது. இவ்வாறு இந்தியான் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பெங்களுர் நகரில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டு ள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

இலங்கை இனப்பிரச்சினைக்கு இனப்பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காணக்கூடாது. பேச்சுக்கள் மூலம் விட்டுக்கொடுப்புடன்தான் தீர்வு காணவேண்டும். இலங்கையின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை இந்தியா ஆதரிக்கிறது. இலங்கையின் இறமையும் பாதுகாக்கப்படவேண்டும்.அதேநேரம் சிறுபான்மை மக்கள் குறிப்பாக தமிழர்கள் கண்ணித்துடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்குரிய சூழ்நிலையையும் பொதுக்கருத்தையும் உருவாக்க வேண்டுமெனவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..