|
முல்லைத்தீவு படுகொலை: ஐ.நா. சிறப்பு பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி அதிர்ச்சி |
|
|
|
Thursday, 17 August 2006 |
|
முல்லைத்தீவில்
சிறிலங்காவின் வான்குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை
செய்யப்பட்டமை குறித்து ஐ.நா.வின் இனச் சிக்கலில் சிறார்கள் என்ற
அமைப்பின் சிறப்பு பிரதிநிதியான ராதிகா குமாரசுவாமி அதிர்ச்சி
தெரிவித்துள்ளார்.
"இனப்பிரச்ச்னையில் சிறார்கள் தொடர்ந்து
பாதிக்கப்படுகின்றனர் என்பதை வெளிப்படுத்தும் விதமான அண்மைய அதிர்ச்சியான
சம்பவங்கள் அமைந்துள்ளன" என்று அவர் கூறியுள்ளார்.
|
இலங்கையில் இருதரப்பினரும் போர் நடவடிக்கைகளைக் கைவிட்டு பேச்சு மேசைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நெருடல் இணையம்
|