பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow அமெரிக்காவில் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக 8 தமிழர்கள் கைது
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

அமெரிக்காவில் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக 8 தமிழர்கள் கைது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 22 August 2006
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக அமெரிக்காவில் 8 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கு ஏவுகணைகள் வாங்கியதாகவும் விடுதலைப் புலிகளை அமெரிக்காவின் தடைப் பட்டியலிலிருந்து நீக்குவதற்காக கையூட்டு அளித்ததாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சதாஜ்கன் சரச்சந்திரன், சகிலால் சபாரட்ணம், திருதணிகன் தணிகாசலம், நடராசா யோகரசா, முருகேசு விநாயகமூர்த்தி, நாச்சிமுத்து சோக்ரட்டீஸ், விஜயசந்தர் பத்மநாதன் மற்றும் திருக்குமரன் சிவசுப்பிரமணியன் ஆகியோரே நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..