பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow செப். 12 இல் இணைத்தலைமை நாடுகளின் கூட்டம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

செப். 12 இல் இணைத்தலைமை நாடுகளின் கூட்டம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 24 August 2006

இலங்கை சமாதான நடவடிக்கைகளுக்கான இணைத் தலைமை நாடுகளின் கூட்டம் எதிர் வரும் செப்ரெம்பர் மாதம் 12 ஆம் திகதி பிரெஸ்ஸெல்சில் நடைபெறவுள்ளது. யுத்தநிறுத்த உடன்படிக்கையின் தற்போதைய நிலவரம் மற்றும் ஜெனிவா பேச்சுவார்த்தைகளின் பின்னர் இடம்பெற்று வரும் வன்முறைகள் சம்பந்தமாக இக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இக்கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.இக்கூட்டத்தின் முடிவில் இணைத்தலைமை நாடுகளினால் அறிக்கையொன்றும் வெளியிடப்படவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார ஆணையாளர் பெனிட்டா பெரைரோ வால்ட்னர், நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தியமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், ஜப்பானின் விசேடப் பிரதிநிதி யசூசி அகாசி, அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் நிக்கலஸ் பேர்ன்ஸ் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..