பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow அம்பாறை படுகொலைக்கு அதிரடிப்படையே காரணம்: டெய்லி மிரர்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

அம்பாறை படுகொலைக்கு அதிரடிப்படையே காரணம்: டெய்லி மிரர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 19 September 2006
stf.jpg அம்பாறை படுகொலைச் சம்பவத்துக்கு சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படைதான் காரணம் என்று அப்பகுதி மக்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஆங்கில ஏடான டெய்லி மிரர் குற்றம்சாட்டியுள்ளது.


இப்படுகொலை தொடர்பில் சிறிலங்கா இராணுவம் தெரிவித்த செய்திகளை மறுத்து டெய்லி மிரர் வெளியிட்டுள்ள தகவல்கள்:

அம்பாறை பனாமா சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை முகாமுக்கு அருகில் இப்படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது. படுகொலை செய்யப்பட்டோர் அனைவரது கண்களும் கைகளும் கட்டப்பட்டுள்ளன.

இராணுவத்தினர் முதலில் கூறியது போல் அது அடர்ந்த காட்டுப் பகுதி அல்ல.

மேலும் எமது புகைப்படக் கலைஞர் பொத்துவில் பகுதிக்கு நேற்று திங்கட்கிழமை சென்று பார்வையிட்டார். அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இக்கொடூரப் படுகொலையை சிறிலங்கா அதிரடிப்படையினர்தான் செய்தனர் என்றும் விடுதலைப் புலிகள் அல்ல என்றும் வலியுறுத்திக் கூறுகின்றனர் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..