பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow கோப்பாயில் 3 இளைஞர்களை காணவில்லை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

கோப்பாயில் 3 இளைஞர்களை காணவில்லை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 24 September 2006
sized_jaffna-map-koappayகோப்பாய் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்களைக் காணவில்லை என அவர்களது பெற்றோர்களால் யாழ். மனித உரிமை ஆணைக் குழு அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 20ஆம் திகதி மாலையிலிருந்து இவர்கள் காணாமற்போயுள்ளனர்.

கலைவாணி வீதி, கட்டப்பிராயைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான இராஜேந்திரா பத்மநாதன் (வயது 21), அவரது சகோதரன் இராஜேந்திரா சுரேஸ்குமார் (18), வி.எச்.லேன் இருபாலையைச் சேர்ந்த சாரதியான தர்மகுலசிங்கம் நிசாந்தன் (வயது 21) ஆகியோரையே காணவில்லை என யாழ். மனித உரிமை ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..