பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow இலங்கை சமரச முயற்சிகள் குறித்து இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் நம்பிக்கை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

இலங்கை சமரச முயற்சிகள் குறித்து இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் நம்பிக்கை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 29 September 2006
sized_usaflagதமிழக முதல்வர் கருணாநிதி  இலங்கையின் சமாதான பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து முன்னேற்றம் இருக்கும் என்று அமெரிக்கா நம்பிக்கை கொண்டிருப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் சி.முல்போர்ட் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வியாழக்கிழமை காலை தமிழக முதல்வர் மு.கருணாநிதியை சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

சுமார் அரைமணித்தியாலம் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முல்போர்ட் இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டில் வர்த்தகம் மற்றும் தொழில் துவங்குபவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு செயல்பட்டுவருவதாகவும் இதற்காக தமிழக முதல்வர் மு கருணாநிதியை தாம் பாராட்டியதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்தியாவுக்கு கோதுமை இறக்குமதி செய்வதற்கான சாத்தியம் பற்றியும்இ இலங்கை விவகாரம் குறித்தும்இ இலங்கை தமிழர்கள் அகதிகளாக இடம்பெயர்வது குறித்தும் தாம் கருணாநிதியிடம் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..