பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow மோதல்கள் குறித்து அமெரிக்கா கவலை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

மோதல்கள் குறித்து அமெரிக்கா கவலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 12 October 2006
பேச்சுகள் மீளத் தொடங்கும் நிலையில் மோதல்கள் வெடித்துள்ளமை குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தின் மெக்கொர்மக் வெளியிட்டுள்ள அறிக்கை:

இருதரப்பினரும் பேச்சுக்களை மீளத் தொடங்க ஒப்புக்கொண்டமையை வரவேற்கிறோம்.

ஆனால் பேச்சுக்களை சீர்குலைக்கும் வகையிலான தற்போதைய வன்முறைகள் குறித்து கவலை கொள்கிறோம்.

இருதரப்பும் போர் நடவடிக்கைகளைக் கைவிட்டு ஜெனீவா பேச்சுக்களுக்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரச சார்பற்ற மனிதாபிமான பணியாளர்கள் பணிகளை மேற்கொள்வதற்கான நடவ்டிக்கைகளை இருதரப்பினரும் உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.

Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..