|
மாத்திரை போட்டு கார்ஒடியவர் மாட்டினார் |
|
|
|
Sunday, 11 September 2005 |
|
தூக்கமாத்திரை போட்டு விட்டு 150 கி.மீ வேகத்தில் காரோடியவருக்கு 12.000 குறோணர் அபராதமும், மூன்று ஆண்டுகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை பறிமுதல் செய்யவும் தலைநகரில் உள்ள கொப்பன்கேகன் நீதிமன்று உத்தரவிட்டது. இவர் காரை வேகமாக ஓடி, சிலுப்பி ஆட்டி, பின்புற இருக்கையில் பாய்ந்து உறங்கியபோது போலீஸ் மடக்கிப் பிடித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
mohan
|