பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow மாத்திரை போட்டு கார்ஒடியவர் மாட்டினார்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

மாத்திரை போட்டு கார்ஒடியவர் மாட்டினார் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 11 September 2005

 தூக்கமாத்திரை போட்டு விட்டு 150 கி.மீ வேகத்தில் காரோடியவருக்கு 12.000 குறோணர் அபராதமும், மூன்று ஆண்டுகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை பறிமுதல் செய்யவும் தலைநகரில் உள்ள கொப்பன்கேகன் நீதிமன்று உத்தரவிட்டது. இவர் காரை வேகமாக ஓடி, சிலுப்பி ஆட்டி, பின்புற இருக்கையில் பாய்ந்து உறங்கியபோது போலீஸ் மடக்கிப் பிடித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.


mohan
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..