|
அரசியல் தஞ்சம் நிராகரிக்கபட்டோர் ! |
|
|
|
Sunday, 11 September 2005 |
|
அரசியல் தஞ்சம் நிராகரிக்கபட்டோர் திருப்பி அனுப்படவுள்ளனர் அரசியல் தஞ்சம் கோரிரீ நிராகாரீக்கப்பட்ட பல அகதிகள் அவர்களது சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.இவ்வாறு நிராகாரீக்கப்பட்டோர் மனாருதியான பாதிப்பிற்கு உள்ளானதோடு மட்டுமல்லாது தற்கொலை முயற்சியிலும் இறங்குகின்றனர்.நிராகாரீக்கப்பட்டோர் மட்டுமல்லாது விண்ணப்பித்து நீண்டக்காலம் காத்திருப்போரும் இவ்வாறான மனஅழுத்தங்களுக்கு ஆளாகின்றனர்.இதனால் இவர்களை பராமாரீப்பதற்கான வைத்தியசெலவு அதிகாரீக்கின்றன.அரசின் செலவுகளை குறைப்பதென்றால் இவர்களை திருப்பி அனுப்புவதே சிறந்த திட்டம் என அரசு தொரீவித்துள்ளது.
நெருடல் இணையம்
|